We Believe JesusFé, Esperança e Nova Vida

ஏசாயா 54

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு · tâmil

← ஏசாயா 53 ஏசாயா ஏசாயா 55 →

1“பிள்ளைபெறாத மலடியே, மகிழ்ந்து பாடு;

2“உனது கூடாரத்தின் இடத்தை விரிவாக்கு,

3ஏனெனில் நீ வலது புறமாகவும், இடது புறமாகவும் பரவியிருப்பாய்;

4“பயப்படாதே, நீ வெட்கப்படமாட்டாய்;

5ஏனெனில், உன்னைப் படைத்தவரே உன் நாயகர்;

6கைவிடப்பட்டு உள்ளத்தில் துக்கங்கொண்ட ஒரு மனைவியை அழைப்பதுபோலவும்,

7“நான் ஒரு நொடிப்பொழுது உன்னைக் கைவிட்டேன்,

8என் கோபம் பொங்கி எழுந்ததால்,

9“இது எனக்கு நோவாவின் நாட்களில் நடந்ததுபோல் இருக்கின்றது;

10மலைகள் அசைக்கப்பட்டாலும்,

11“துன்புறுத்தப்பட்டிருக்கும் பட்டணமே, புயல்காற்றினால் அடிக்கப்பட்டு,

12உனது கொத்தளங்களை சிவப்புக் கற்களாலும்,

13உன் பிள்ளைகள் யாவரும் யெகோவாவினால் போதிக்கப்பட்டிருப்பார்கள்;

14நீ நீதியில் நிலைநாட்டப்படுவாய்:

15உன்னை யாராவது தாக்கினால் அது எனது செயல் அல்ல;

16“இதோ நானே நெருப்புத் தணலை

17ஆகவே உனக்கு எதிராகச் செய்யப்படும் ஆயுதம் எதுவும் வெற்றிகொள்ளாது,

← ஏசாயா 53 ஏசாயா ஏசாயா 55 →

ஏசாயா 54 — tâmil:

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்