1“ஓ! தாகமாய் இருக்கிறவர்களே, நீங்கள் எல்லோரும்
2உணவுக்கு உதவாதவற்றின்மேல் பணத்தை ஏன் செலவிடுகிறீர்கள்?
3காது கொடுத்துக் கேளுங்கள், என்னிடம் வாருங்கள்;
4இதோ, நான் அவனை மக்கள் கூட்டங்களுக்கு ஒரு சாட்சியாகவும்,
5ஆகையால் நிச்சயமாகவே நீங்கள் அறியாத நாடுகளுக்கு அழைப்பாய்,
6அவரைக் கண்டுகொள்ள வாய்ப்புள்ள வேளையில் யெகோவாவைத் தேடுங்கள்;
7கொடியவன் தன் வழிகளையும்,
8“என் எண்ணங்கள் உங்கள் எண்ணங்களல்ல;
9“பூமியைப் பார்க்கிலும் வானங்கள் உயர்ந்தனவாய் இருக்கின்றது போலவே,
10மழையும் உறைபனியும் வானத்திலிருந்து கீழே இறங்குகின்றன;
11என் வாயிலிருந்து வெளிவரும் வார்த்தையும் அப்படியே இருக்கிறது:
12நீங்கள் பாபிலோனிலிருந்து மகிழ்ச்சியுடன் வெளியேறி
13முட்செடிகளுக்குப் பதிலாக தேவதாரு மரங்களும்,