1எங்களுடைய செய்தியை விசுவாசித்தவன் யார்?
2யெகோவாவுக்கு முன்பாக அவர் ஒரு இளந்தளிரைப் போலவும்,
3அவர் மனிதரால் இகழப்பட்டும், புறக்கணிக்கப்பட்டும் இருந்தார்;
4உண்மையாகவே அவர் நமது வேதனைகளை ஏற்றுக்கொண்டு,
5ஆனால், அவரோ எங்கள் மீறுதல்களினிமித்தம் ஊடுருவக் குத்தப்பட்டார்,
6நாமெல்லோரும் ஆடுகளைப்போல, வழிதவறி அலைந்தோம்;
7அவர் ஒடுக்கப்பட்டுத் துன்புறுத்தப்பட்டார்,
8ஒடுக்கப்பட்டு நியாயமான தீர்ப்பின்றி அவர் கொண்டுசெல்லப்பட்டார்.
9அவரிடம் வன்முறை எதுவும் இருந்ததில்லை,
10ஆயினும் அவரை நொறுக்கி, வேதனைக்கு உள்ளாக்குவதே
11அவரின் ஆத்துமா வேதனையடைந்தபின்
12ஆகையால், நான் உயர்ந்தோர் மத்தியில் அவருக்கு ஒரு பங்கைக் கொடுப்பேன்;