1“பாபிலோனின் கன்னிப்பெண்ணே, நீ கீழேபோய் புழுதியில் உட்கார்ந்துகொள்.
2திரிகைக் கற்களை எடுத்து மாவரை;
3உனது நிர்வாணம் வெளிப்படுத்தப்படும்;
4இஸ்ரயேலின் பரிசுத்தரே நமது மீட்பர்;
5“பாபிலோனியர்களின் மகளே,
6நான் எனது மக்களுடன் கோபங்கொண்டு
7‘தொடர்ந்து நான் என்றென்றும்
8“இப்பொழுதோ ஒழுக்கங்கெட்டவளே,
9இவை இரண்டும் ஒரே நாளில்,
10நீ உனது கொடுமையில் நம்பிக்கையாயிருந்து,
11பேராபத்து உன்மேல் வரும்,
12“நீ தொடர்ந்து உன் மந்திரங்களைச் சொல்லு,
13நீ பெற்றுக்கொண்ட ஆலோசனை எல்லாம் உனக்குச் சோர்வையே உண்டாக்கியது;
14உண்மையாகவே அவர்கள் அறுவடை செய்த பயிரின் தாளடியைப்போல் இருக்கிறார்கள்;
15உன் சிறுவயதுமுதல் நீ ஈடுபட்டுத் தொடர்புகொண்டிருந்த,