1“அபிஷேகம் செய்யப்பட்ட கோரேசைப்பற்றி யெகோவா சொல்கிறதாவது,
2நான் உனக்கு முன்சென்று,
3நான் இருளில் மறைத்து வைக்கப்பட்ட பொக்கிஷங்களையும்,
4என் அடியவன் யாக்கோபின் நிமித்தமும்,
5நானே யெகோவா, வேறு எவருமில்லை;
6அப்பொழுது சூரியன் உதிக்கும் இடத்திலிருந்து,
7ஒளியையும் இருளையும் படைக்கிறவர் நானே,
8“மேலேயுள்ள வானங்களே, நீதியைப் பொழியுங்கள்;
9“தன்னைப் படைத்தவருடன் வாதாடுபவனுக்கு ஐயோ, கேடு!
10தன் தகப்பனிடம், ‘நீ ஏன் என்னைப் பிறப்பித்தாய்?’ என்றும்,
11“இஸ்ரயேலின் பரிசுத்தரும், அதைப் படைத்தவருமாகிய
12நானே பூமியை உருவாக்கி,
13நான் எனது நியாயத்தின்படி கோரேசை எழுப்புவேன்;
14யெகோவா இஸ்ரயேலுக்கு கூறுவதாவது:
15இஸ்ரயேலின் இரட்சகரும் இறைவனுமானவரே,
16விக்கிரகங்களை உருவாக்கும் அனைவரும்
17ஆனாலும் யெகோவாவினால்
18யெகோவா கூறுவதாவது:
19இருளின் நாட்டில் எங்கேயாகிலும் இருந்து
20“ஒன்றுசேர்ந்து வாருங்கள்;
21நடக்கப்போவது என்ன? சொல்லுங்கள்;
22“பூமியின் எல்லைகளிலுள்ளவர்களே,
23என்னைக்கொண்டே நான் ஆணையிட்டேன்,
24‘யெகோவாவிடம் மட்டுமே நீதியும் வல்லமையும் இருக்கிறது’
25ஆனால் இஸ்ரயேலின் வழித்தோன்றல்கள் யாவரும்