We Believe JesusFé, Esperança e Nova Vida

ஏசாயா 43

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு · tâmil

← ஏசாயா 42 ஏசாயா ஏசாயா 44 →

1இப்போது யெகோவா சொல்வது இதுவே:

2நீ தண்ணீரைக் கடக்கும்போது,

3ஏனெனில், நானே உங்கள் இறைவனாகிய யெகோவா,

4நீ என் பார்வையில் அருமையானவன், மதிப்பிற்குரியவன்;

5பயப்படாதே, நான் உன்னுடன் இருக்கிறேன்;

6நான் வடக்கைப் பார்த்து, ‘அவர்களை விட்டுவிடு!’ என்றும்,

7என் பெயரால் அழைக்கப்பட்ட ஒவ்வொருவரையும் கொண்டுவாருங்கள்.

8கண்களிருந்தும் குருடராயும்,

9எல்லா நாடுகளும் ஒன்றுகூடுகிறார்கள்,

10“நீங்களே என் சாட்சிகளாயிருக்கிறீர்கள்” என்று யெகோவா அறிவிக்கிறார்.

11நான், நானே யெகோவா,

12நானே வெளிப்படுத்தினேன், இரட்சித்தேன், பிரசித்தப்படுத்தினேன்;

13“ஆம், ஆதிநாட்களிலிருந்து நானே அவர்.

14உங்கள் மீட்பரும், இஸ்ரயேலின் பரிசுத்தருமாகிய

15நானே யெகோவா, உங்கள் பரிசுத்தர்;

16கடலிலே ஒரு வழியையும்,

17தேர்களையும் குதிரைகளையும்,

18“முன்பு நடந்த காரியங்களை மறந்துவிடுங்கள்;

19இதோ, நான் ஒரு புதிய காரியத்தைச் செய்கிறேன்!

20நான் தெரிந்துகொண்ட என் மக்களுக்குக் குடிக்கக் கொடுப்பதற்கு

21இந்த மக்களை எனது துதியைப் பிரசித்தப்படுத்தும்படி,

22“அப்படியிருந்தும், யாக்கோபே, நீ என்னை நோக்கிக் கூப்பிடவில்லை.

23நீங்கள் தகனகாணிக்கைக்கு செம்மறியாடுகளை எனக்கென கொண்டுவரவுமில்லை;

24நீங்கள் நறுமணப்பட்டை எதையும் எனக்கென வாங்கவுமில்லை;

25“நான், நானே உங்கள் மீறுதல்களை உங்களைவிட்டு நீக்குகிறேன்;

26கடந்த காலத்தை எனக்காக நினைத்துப் பாருங்கள்,

27உங்கள்43:27 அல்லது யாக்கோபு; உபா. 26:5; ஓசி. 12:2-4. ஆதிமுற்பிதா பாவம் செய்தான்;

28ஆகையால் நான் உங்கள் ஆலயத்தின் தலைவர்களை அவமானப்படுத்துவேன்;

← ஏசாயா 42 ஏசாயா ஏசாயா 44 →

ஏசாயா 43 — tâmil:

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்