We Believe JesusFé, Esperança e Nova Vida

ஏசாயா 42

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு · tâmil

← ஏசாயா 41 ஏசாயா ஏசாயா 43 →

1“இதோ, நான் ஆதரிக்கிற என் ஊழியர்,

2அவர் சத்தமிடவோ, சத்தமிட்டுக் கூப்பிடவோமாட்டார்.

3அவர் நெரிந்த நாணலை முறிக்கமாட்டார்,

4பூமியிலே அவர் நீதியை நிலைநாட்டும்வரை

5யெகோவாவாகிய இறைவன் சொல்வதாவது:

6“யெகோவாவாகிய நான் நீதியிலேயே உன்னை அழைத்து,

7குருடரின் கண்களைத் திறக்கவும்,

8“நான் யெகோவா; இதுவே எனது பெயர்!

9இதோ, முற்காலத்தில் சொல்லப்பட்டவை நடந்தேறிவிட்டன,

10கடலில் பயணம் செய்கிறவர்களே, கடலில் வாழ்பவைகளே,

11பாலைவனமும் அதன் பட்டணங்களும் தங்கள் குரல்களை எழுப்பட்டும்;

12அவர்கள் யெகோவாவுக்கு மகிமையைக் கொடுக்கட்டும்,

13யெகோவா வலிய மனிதனைப்போல் முன்சென்று,

14“நான் வெகுகாலம் மவுனமாய் இருந்தேன்,

15நான் மலைகளையும், குன்றுகளையும் பாழாக்குவேன்,

16நான் குருடரை அவர்கள் அறிந்திராத வழிகளில் வழிநடத்தி,

17ஆனால் விக்கிரகங்களில் நம்பிக்கை வைத்து,

18“செவிடரே, கேளுங்கள்;

19எனது ஊழியனைவிடக் குருடன் யார்?

20நீ பல காரியங்களைக் கண்டும் அதைக் கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை.

21யெகோவா தன் நீதியின் நிமித்தம்

22ஆனால் இந்த மக்களோ கொள்ளையடிக்கப்பட்டு, சூறையாடப்பட்டும் இருக்கிறார்கள்;

23உங்களில் எவன் இதற்குச் செவிகொடுப்பான்?

24யாக்கோபை சூறைப்பொருளாகக் கொடுத்தது யார்?

25ஆகையால் அவர் தனது பற்றியெரியும் கோபத்தையும்,

← ஏசாயா 41 ஏசாயா ஏசாயா 43 →

ஏசாயா 42 — tâmil:

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்