1“இதோ, நான் ஆதரிக்கிற என் ஊழியர்,
2அவர் சத்தமிடவோ, சத்தமிட்டுக் கூப்பிடவோமாட்டார்.
3அவர் நெரிந்த நாணலை முறிக்கமாட்டார்,
4பூமியிலே அவர் நீதியை நிலைநாட்டும்வரை
5யெகோவாவாகிய இறைவன் சொல்வதாவது:
6“யெகோவாவாகிய நான் நீதியிலேயே உன்னை அழைத்து,
7குருடரின் கண்களைத் திறக்கவும்,
8“நான் யெகோவா; இதுவே எனது பெயர்!
9இதோ, முற்காலத்தில் சொல்லப்பட்டவை நடந்தேறிவிட்டன,
10கடலில் பயணம் செய்கிறவர்களே, கடலில் வாழ்பவைகளே,
11பாலைவனமும் அதன் பட்டணங்களும் தங்கள் குரல்களை எழுப்பட்டும்;
12அவர்கள் யெகோவாவுக்கு மகிமையைக் கொடுக்கட்டும்,
13யெகோவா வலிய மனிதனைப்போல் முன்சென்று,
14“நான் வெகுகாலம் மவுனமாய் இருந்தேன்,
15நான் மலைகளையும், குன்றுகளையும் பாழாக்குவேன்,
16நான் குருடரை அவர்கள் அறிந்திராத வழிகளில் வழிநடத்தி,
17ஆனால் விக்கிரகங்களில் நம்பிக்கை வைத்து,
18“செவிடரே, கேளுங்கள்;
19எனது ஊழியனைவிடக் குருடன் யார்?
20நீ பல காரியங்களைக் கண்டும் அதைக் கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை.
21யெகோவா தன் நீதியின் நிமித்தம்
22ஆனால் இந்த மக்களோ கொள்ளையடிக்கப்பட்டு, சூறையாடப்பட்டும் இருக்கிறார்கள்;
23உங்களில் எவன் இதற்குச் செவிகொடுப்பான்?
24யாக்கோபை சூறைப்பொருளாகக் கொடுத்தது யார்?
25ஆகையால் அவர் தனது பற்றியெரியும் கோபத்தையும்,