1“தீவுகளே, நீங்கள் எனக்குமுன் மவுனமாயிருங்கள்!
2“கிழக்கிலிருந்து ஒருவனை எழுப்பி,
3அவன் தனக்குத் தீங்கு நேராமல்,
4இதைச் செய்தது யார்? ஆதியிலிருந்து தலைமுறைகளை அழைத்து,
5தீவுகள் அதைக்கண்டு பயப்படுகின்றன;
6ஒருவருக்கு ஒருவர் உதவிசெய்து,
7கைவினைஞன் கொல்லனை ஊக்குவிக்கிறான்,
8“ஆனால் நீயோ, இஸ்ரயேலே, என் அடியவனே,
9நான் பூமியின் எல்லைகளிலிருந்து உன்னை எடுத்து,
10ஆகையால் பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்;
11“கடுங்கோபத்தோடு உன்னை எதிர்ப்பவர்கள் யாவரும்
12உனது பகைவரைத் தேடினாலும்
13ஏனெனில், யெகோவாவாகிய நானே உன் இறைவன்.
14பயப்படாதே, யாக்கோபு என்னும் புழுவே,
15“இதோ, நான் உன்னை ஒரு சூடடிக்கும் கருவியாக்குவேன்,
16நீ அவைகளைத் தூற்றுவாய், காற்று அவைகளை அள்ளிக்கொண்டுபோய்,
17“ஏழைகளும், எளியவர்களும் தண்ணீரைத் தேடுவார்கள்;
18நான் வறண்ட மேடுகளில் ஆறுகளையும்,
19நான் பாலைவனத்திலே கேதுருக்களையும்,
20யெகோவாவின் கரம்தான் இப்படிச் செய்தது,
21“உங்கள் வழக்கைச் சொல்லுங்கள்”
22“உங்களுடைய விக்கிரகங்களைக் கொண்டுவாருங்கள்,
23நீங்கள்தான் தெய்வங்கள் என்று நாம் அறியும்படி,
24ஆனால் நீங்களோ, வெறுமையிலும் வெறுமையானவர்கள்.
25“நான் வடக்கிலிருந்து ஒருவனை எழும்பப் பண்ணியிருக்கிறேன்; அவன் வருகிறான்.
26இதை நாம் அறியும்படியாக ஆதியில் சொன்னது யார்?
27‘இதோ, அவர்கள் வருகிறார்கள்’ என்று
28தெய்வங்களுக்குள்ளே நான் பார்த்தேன், ஆனால் அங்கு ஒருவருமில்லை.
29இதோ, இவர்கள் எல்லோருமே மாயை!