1என் மக்களை ஆற்றுங்கள், தேற்றுங்கள்,
2எருசலேமுடன் தயவாகப் பேசுங்கள்,
3ஒருவரின் குரல் கூப்பிடுகிறது:
4ஒவ்வொரு பள்ளத்தாக்கும் உயர்த்தப்படும்,
5யெகோவாவின் மகிமை வெளிப்படுத்தப்படும்;
6“உரத்துச் சொல்” என்கிறது ஒரு குரல்.
7யெகோவாவின் சுவாசம் அவைகளின்மேல் வீசுகிறபோது புல் வாடுகிறது,
8புல் வாடுகிறது, பூக்கள் உதிர்கின்றன,
9சீயோனுக்கு நற்செய்தி கொண்டுவருபவனே,
10இதோ, ஆண்டவராகிய யெகோவா வல்லமையோடு வருகிறார்;
11அவர் மேய்ப்பனைப்போல் தன் மந்தையை மேய்க்கிறார்:
12கடல் நீரைத் தமது உள்ளங்கையால் அளந்து,
13யெகோவாவின் மனதை புரிந்துகொண்டு,
14யெகோவா தமது அறிவு தெளிவுபெற யாரிடம் ஆலோசனை கேட்டார்?
15உண்மையாகவே நாடுகள் வாளியிலிருந்து விழும்
16லெபனோன் பலிபீட நெருப்புக்குப் போதாது.
17எல்லா நாடுகளும் அவர் முன்னிலையில் ஒன்றுமில்லாதவர்கள்போல் இருக்கின்றனர்.
18இப்படியிருக்க, நீங்கள் இறைவனை யாருக்கு ஒப்பிடுவீர்கள்?
19விக்கிரகத்தை ஒரு கைவினைஞன் வார்க்கிறான்,
20அத்தகைய காணிக்கையைச் செலுத்தமுடியாத ஏழையோ,
21நீங்கள் அறியவில்லையோ?
22அவர் பூமியின் வட்டத்தின்மேல் தன் அரியணையில் வீற்றிருக்கிறார்,
23அவர் இளவரசர்களைத் தாழ்வு நிலைக்குத் தள்ளுகிறார்;
24அவர்கள் நாட்டப்பட்ட உடனேயே,
25“நீங்கள் என்னை யாருக்கு ஒப்பிடுவீர்கள்?
26கண்களை உயர்த்தி மேலே நோக்குங்கள்:
27“என் நிலைமை யெகோவாவுக்கு மறைவாயிருக்கிறது;
28நீங்கள் அறியவில்லையோ?
29அவர் களைப்புற்றோருக்கு பெலன் கொடுக்கிறார்;
30இளைஞர் களைத்து சோர்ந்துபோவார்கள்,
31ஆனால், யெகோவாவிடம் நம்பிக்கையோடேக் காத்திருப்போர்