1நாடுகளே, நீங்கள் அருகில் வந்து கேளுங்கள்;
2யெகோவா எல்லா நாடுகளோடும் கோபமாயிருக்கிறார்;
3அவர்களில் கொலைசெய்யப்பட்டவர்கள் வெளியே எறியப்படுவார்கள்,
4வானத்து நட்சத்திரங்கள் அனைத்தும் இல்லாமற்போகும்;
5எனது வாள் தன் நிறைவை வானங்களில் குடித்திருக்கிறது;
6யெகோவாவின் வாள் இரத்தத்தில் தோய்ந்திருக்கிறது,
7காளைக் கன்றுகளும்,
8ஏனெனில் யெகோவா பழிவாங்கும் நாளொன்றை வைத்திருக்கிறார்;
9ஏதோமின் நீரோடைகள் நிலக்கீலாக மாறும்,
10அது இரவிலும் பகலிலும் தணிக்க முடியாதபடி இருக்கும்;
11பாலைவன ஆந்தையும் அலறும் ஆந்தையும்
12உயர்குடி மக்களுக்கு அரசு எனச் சொல்லிக்கொள்ள அங்கு ஒன்றுமே இராது;
13அதனுடைய அரண்செய்யப்பட்ட பட்டணங்களின்மேல் முட்செடிகள் படரும்;
14பாலைவன பிராணிகளும், கழுதைப்புலிகளுடன் ஒன்றுசேரும்;
15ஆந்தைகள் அங்கே கூடுகட்டி,
16யெகோவாவின் புத்தகச்சுருளை தேடி வாசியுங்கள்:
17அவற்றிற்குரிய பாகங்களை அவரே பங்கிடுகிறார்;