1பாலைவனமும் வறண்ட நிலமும் மகிழும்.
2அது வளமாய் வளர்ந்து
3தளர்ந்த கைகளைப் பலப்படுத்துங்கள்,
4இருதயத்தில் பதற்றமுள்ளோருக்கு,
5அப்பொழுது குருடரின் கண்கள் பார்வை பெறும்,
6முடவன் மானைப்போல் துள்ளுவான்,
7சுடுமணல் நீர்த் தடாகமாகும்,
8அங்கே பிரதான வீதி ஒன்றிருக்கும்,
9அங்கு சிங்கம் இருப்பதில்லை;
10யெகோவாவினால் மீட்கப்பட்டவர்கள் திரும்பி வருவார்கள்.