1அழிக்கப்படாதிருக்கும் அழிவுகாரனே,
2யெகோவாவே, எங்கள்மேல் கிருபையாயிரும்;
3உமது குரலின் முழக்கத்தின்போது மக்கள் பயந்து ஓடுகிறார்கள்;
4நாடுகளே, இளம் வெட்டுக்கிளிகள் வெட்டுவதுபோல,
5யெகோவா புகழ்ந்து உயர்த்தப்பட்டிருக்கிறார்,
6அவரே உங்கள் வாழ்நாட்களுக்கு உறுதியான அஸ்திபாரமாயிருப்பார்;
7இதோ, அவர்களுடைய தைரியமுள்ள மனிதர் தெருக்களில் சத்தமிட்டு அழுகிறார்கள்;
8பிரதான வீதிகள் வெறிச்சோடிக் கிடக்கின்றன;
9நாடு துக்கப்பட்டு சோர்ந்துபோகிறது,
10“இப்பொழுது நான் எழும்புவேன்,
11“நீங்கள் பதரைக் கருப்பந்தரித்து,
12மக்கள் கூட்டங்கள் சுண்ணாம்பைப்போல் எரித்து நீறாக்கப்படுவார்கள்;
13தொலைவில் இருப்போரே, நான் செய்தவற்றைக் கேளுங்கள்;
14சீயோனின் பாவிகள் திகில் அடைகிறார்கள்;
15நீதியுடன் நடப்பவரும்,
16அவர்கள் உயர்ந்த இடங்களில் வசிப்பார்கள்;
17உன் கண்கள் அரசனை அவர் அழகில் காணும்;
18நீங்கள் உங்கள் சிந்தைனையில் பழைய பயங்கரத்தை நினைவுகூர்ந்து:
19விளங்காத பேச்சும்,
20நமது பண்டிகைகளின் பட்டணமான சீயோனைப் பாருங்கள்;
21யெகோவாவே அங்கு நமது வல்லவராயிருப்பார்.
22யெகோவாவே நமது நீதிபதி,
23உங்கள் பாய்மரக் கட்டுகள் தளர்ந்து தொங்குகின்றன,
24சீயோனில் வாழும் ஒருவராவது, “நான் நோயாளி” என்று சொல்லமாட்டார்கள்;