1இதோ, நீதியுள்ள ஒரு அரசர் வரப்போகிறார்.
2ஒவ்வொரு மனிதனும் காற்றுக்கு ஒதுங்கும் ஒதுக்கிடம் போலவும்,
3அப்பொழுது, பார்க்கிறவர்களின் கண்கள்
4அவசரக்காரரின் மனம், அறிவை விளங்கிக்கொள்ளும்;
5மூடர் இனி உயர்குடி மக்கள் என அழைக்கப்படமாட்டார்கள்;
6ஏனெனில் மூடர் மூடத்தனமாகவே பேசுகிறார்கள்,
7துரோகியின் செயல்முறைகள் கொடுமையானவை,
8ஆனால் உயர்குடி மக்கள் சிறப்பான திட்டங்களை வகுக்கிறார்கள்;
9சுகபோக வாழ்வை விரும்பும் பெண்களே,
10கவலையற்ற மகள்களே,
11பகட்டாக வாழும் பெண்களே, பயந்து நடுங்குங்கள்;
12உங்கள் செழிப்பான வயல்களுக்காகவும்,
13முட்செடிகளும் முட்புதர்களும் வளர்ந்து நிறைந்த
14கோட்டை கைவிடப்படும்,
15உன்னதத்திலிருந்து நம்மேல் இறைவனுடைய ஆவியானவர் ஊற்றப்படும்வரையும்,
16அப்பொழுது நீதி பாலைவனத்தில் குடியிருக்கும்;
17நீதியினால் வரும் பலன் சமாதானமாயிருக்கும்;
18என் மக்கள் சமாதானம் நிறைந்த குடியிருப்புகளிலும்,
19கல்மழை வனத்தைக் கீழே வீழ்த்தினாலும்,
20நீர்வளமுள்ள இடங்களில் விதை விதைத்து,