We Believe JesusFé, Esperança e Nova Vida

ஏசாயா 32

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு · tâmil

← ஏசாயா 31 ஏசாயா ஏசாயா 33 →

1இதோ, நீதியுள்ள ஒரு அரசர் வரப்போகிறார்.

2ஒவ்வொரு மனிதனும் காற்றுக்கு ஒதுங்கும் ஒதுக்கிடம் போலவும்,

3அப்பொழுது, பார்க்கிறவர்களின் கண்கள்

4அவசரக்காரரின் மனம், அறிவை விளங்கிக்கொள்ளும்;

5மூடர் இனி உயர்குடி மக்கள் என அழைக்கப்படமாட்டார்கள்;

6ஏனெனில் மூடர் மூடத்தனமாகவே பேசுகிறார்கள்,

7துரோகியின் செயல்முறைகள் கொடுமையானவை,

8ஆனால் உயர்குடி மக்கள் சிறப்பான திட்டங்களை வகுக்கிறார்கள்;

9சுகபோக வாழ்வை விரும்பும் பெண்களே,

10கவலையற்ற மகள்களே,

11பகட்டாக வாழும் பெண்களே, பயந்து நடுங்குங்கள்;

12உங்கள் செழிப்பான வயல்களுக்காகவும்,

13முட்செடிகளும் முட்புதர்களும் வளர்ந்து நிறைந்த

14கோட்டை கைவிடப்படும்,

15உன்னதத்திலிருந்து நம்மேல் இறைவனுடைய ஆவியானவர் ஊற்றப்படும்வரையும்,

16அப்பொழுது நீதி பாலைவனத்தில் குடியிருக்கும்;

17நீதியினால் வரும் பலன் சமாதானமாயிருக்கும்;

18என் மக்கள் சமாதானம் நிறைந்த குடியிருப்புகளிலும்,

19கல்மழை வனத்தைக் கீழே வீழ்த்தினாலும்,

20நீர்வளமுள்ள இடங்களில் விதை விதைத்து,

← ஏசாயா 31 ஏசாயா ஏசாயா 33 →

ஏசாயா 32 — tâmil:

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்