We Believe JesusFé, Esperança e Nova Vida

ஏசாயா 28

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு · tâmil

← ஏசாயா 27 ஏசாயா ஏசாயா 29 →

1எப்பிராயீமிலுள்ள குடிவெறியரின் பெருமையான கிரீடத்திற்கு ஐயோ கேடு!

2பாருங்கள், யெகோவா பலமும் வல்லமையுமுள்ள ஒருவனை வைத்திருக்கிறார்.

3எப்பிராயீமிலுள்ள குடிவெறியரின் பெருமையாகிய

4செழிப்பான பள்ளத்தாக்கின் மேலுள்ள,

5அந்த நாளிலே, சேனைகளின் யெகோவா

6அவர் நியாயத்தீர்ப்பு வழங்க உட்காருபவனுக்கு

7ஆனால் இப்பொழுதோ இஸ்ரயேலின் தலைவர்கள்

8மேஜைகள் யாவும் வாந்தியால் நிறைந்திருக்கின்றன.

9“யாருக்கு அவர் போதிக்க முயற்சிக்கிறார்?

10அவர் படிப்பிக்கும் விதமோ:

11அப்படியானால், அந்நிய உதடுகளாலும் விளங்காத மொழியினாலும்

12அவர் அவர்களிடம்,

13எனவே, அப்பொழுது யெகோவாவினுடைய வார்த்தை அவர்களுக்கு,

14ஆதலால் எருசலேமில் இந்த மக்களை ஆளுகை செய்வோரே! இகழ்வோரே!

15“நாம் மரணத்துடன் ஒரு உடன்படிக்கை செய்திருக்கிறோம்;

16ஆதலால், ஆண்டவராகிய யெகோவா சொல்வது இதுவே:

17நான் நீதியை அளவு நூலாக்குவேன்;

18மரணத்துடன் நீங்கள் செய்த உடன்படிக்கை ரத்துச் செய்யப்படும்;

19அது வரும்போதெல்லாம் உங்களை அடித்துச்செல்லும்;

20கால் நீட்டிப் படுக்கக் கட்டிலின் நீளம் போதாது;

21யெகோவா பேராசீம் மலையில் எழுந்ததுபோல் எழும்புவார்,

22உங்கள் ஏளனத்தை இப்பொழுது நிறுத்துங்கள்,

23கேளுங்கள், என் குரலுக்குச் செவிகொடுங்கள்;

24ஒரு விவசாயி பயிரிடுவதற்காக உழும்போது தொடர்ந்து உழுதுகொண்டே இருப்பானோ?

25நிலத்தை மட்டமாக்கியபின் வெந்தயத்தை விதைத்து,

26அவனுடைய இறைவன் அவனுக்கு போதித்து,

27வெந்தயம் சம்மட்டியால் அடிக்கப்படுவதுமில்லை,

28அப்பம் செய்வதற்குத் தானியம் அரைக்கப்படவேண்டும்;

29இந்த எல்லா அறிவும் சேனைகளின் இறைவனாகிய யெகோவாவிடமிருந்தே வருகின்றன;

← ஏசாயா 27 ஏசாயா ஏசாயா 29 →

ஏசாயா 28 — tâmil:

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்