We Believe JesusFé, Esperança e Nova Vida

ஏசாயா 27

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு · tâmil

← ஏசாயா 26 ஏசாயா ஏசாயா 28 →

1அந்த நாளிலே,

2அந்த நாளிலே,

3யெகோவாவாகிய நானே அதைக் காவல் செய்கிறேன்;

4நான் இஸ்ரயேலருடன் கோபிக்கவில்லை.

5அல்லது அவர்கள் என்னிடம் அடைக்கலம்புக வரட்டும்;

6வரப்போகும் நாட்களிலே யாக்கோபு வேர்பற்றி,

7இஸ்ரயேலர்களைத் தாக்கியவர்களை யெகோவா அடித்ததுபோல,

8அவர் போரினாலும், நாடு கடத்துதலினாலும் இஸ்ரயேலருடன் வழக்காடுகிறீர்;

9யாக்கோபின் குற்றம் இவ்விதமாகவே நிவிர்த்தியாக்கப்படும்.

10அரணாக்கப்பட்ட பட்டணம்,

11அதன் மெல்லிய கொப்புகள் காயும்போது அவை முறிக்கப்படுகின்றன;

12அந்நாளிலே யெகோவா, ஓடும் நதிதொடங்கி, எகிப்தின் சிற்றாறுவரை தன் கதிரடிப்பைத் தொடங்குவார். இஸ்ரயேலே, நீங்களோ ஒவ்வொருவராகச் சேர்த்தெடுக்கப்படுவீர்கள்.

13அந்நாளிலே பெரிய எக்காளம் ஊதப்படும்; அசீரிய நாட்டில் அழிந்துபோகிறவர்களும், எகிப்தில் நாடுகடத்தப்பட்டவர்களும் வந்து, எருசலேமின் பரிசுத்த மலையில் யெகோவாவை வழிபடுவார்கள்.

← ஏசாயா 26 ஏசாயா ஏசாயா 28 →

ஏசாயா 27 — tâmil:

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்