We Believe JesusFé, Esperança e Nova Vida

ஏசாயா 26

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு · tâmil

← ஏசாயா 25 ஏசாயா ஏசாயா 27 →

1அந்த நாளிலே யூதா நாட்டில் இந்தப் பாடல் பாடப்படும்:

2வாசல்களைத் திறவுங்கள்,

3மனவுறுதியுடன் இருப்பவனை

4யெகோவாவிடம் என்றென்றும் நம்பிக்கையை வையுங்கள்;

5உயர்வாக வாழ்வோரை அவர் தாழ்த்துகிறார்;

6கால்கள் அதை மிதிக்கின்றன.

7நீதியானவர்களின் பாதை நேர்சீரானது;

8ஆம், யெகோவாவே, உமது சட்டங்களின் வழியில் நடந்து,

9இரவிலே என் ஆத்துமா உம்மை ஆர்வத்தோடு தேடுகிறது,

10கொடியவருக்கு கிருபை காண்பிக்கப்படுகிறபொழுதும்,

11யெகோவாவே, உமது கரம் மேலே உயர்த்தப்பட்டிருக்கிறது,

12யெகோவாவே, நீரே எங்களுக்குச் சமாதானத்தை நிலைநாட்டுகிறீர்;

13யெகோவாவே, எங்கள் இறைவனே,

14இப்பொழுது அவர்கள் இறந்துவிட்டார்கள்;

15நீர் நாட்டைப் பெருகப்பண்ணியிருக்கிறீர்;

16யெகோவாவே, அவர்கள் தமது துன்பத்தில் உம்மிடம் வந்தார்கள்;

17பிரசவிக்க இருக்கின்ற கர்ப்பவதி

18நாங்களும் கர்ப்பந்தரித்து வேதனையில் துடித்தோம்;

19ஆனாலும் மரித்த உமது மக்கள் உயிர்வாழ்வார்கள்;

20என் மக்களே, நீங்கள் உங்கள் அறைகளுக்குள் போய்,

21இதோ, பூமியின் குடிகளை அவர்களுடைய பாவங்களுக்காகத் தண்டிப்பதற்கு,

← ஏசாயா 25 ஏசாயா ஏசாயா 27 →

ஏசாயா 26 — tâmil:

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்