1இதோ, யெகோவா பூமியை அழித்து
2மக்களைப்போலவே ஆசாரியனுக்கும்,
3பூமி முழுவதும் அழிக்கப்பட்டு
4பூமி வறண்டு வாடுகிறது,
5பூமி அதன் மக்களால் கறைப்படுத்தப்பட்டிருக்கிறது;
6ஆகவே சாபம் பூமியைச் சூழ்ந்து பற்றிப் பிடித்திருக்கிறது.
7புதுத் திராட்சை இரசம் வற்றுகிறது, திராட்சைக்கொடி தளர்கிறது;
8மேளத்தின் ஆனந்த ஒலி ஓய்ந்தது,
9இனிமேல் அவர்கள் திராட்சை இரசத்தைப் பாட்டுடன் குடிப்பதில்லை,
10அழிக்கப்பட்ட பட்டணம் பாழாய்க் கிடக்கிறது;
11அவர்கள் வீதிகளில் திராட்சை இரசத்திற்காக அழுகிறார்கள்;
12பட்டணம் பாழாக விடப்பட்டிருக்கிறது,
13அப்பொழுது ஒலிவமரம் உலுக்கப்பட்டு,
14அவர்கள் தங்கள் குரல்களை உயர்த்தி, மகிழ்ச்சியுடன் சத்தமிடுகிறார்கள்;
15ஆகவே கிழக்கிலே யெகோவாவை மகிமைப்படுத்துங்கள்;
16“நீதியுள்ளவருக்கே மகிமை”
17பூமியின் குடிகளே,
18பயங்கரத்தின் சத்தம் கேட்டு ஓடுபவன்
19பூமி உடைந்து போயிருக்கிறது,
20பூமி போதை கொண்டவன்போல் தள்ளாடுகிறது,
21அந்த நாளிலே, மேலே வானத்தில் இருக்கும் வல்லமைகளையும்,
22இருண்ட அறைக்குள் கட்டப்பட்டுள்ள கைதிகளைப்போல்,
23சந்திரன் நாணமடையும்,