1நாட்டின் ஆளுநனுக்குச்
2கூட்டிலிருந்து கலைக்கப்பட்டு,
3“நீங்கள் ஆலோசனைபண்ணி,
4மோவாபிலிருந்து துரத்திவிடப்பட்ட என் மக்கள் உங்களுடன் இருக்கட்டும்.
5அன்பில் ஒரு அரியணை நிலைநாட்டப்படும்.
6மோவாபியரின் மேட்டிமையைக் குறித்து கேள்விப்பட்டோம்.
7ஆகவே மோவாபியர் புலம்புகிறார்கள்,
8எஸ்போன் வயல்களும் சிப்மாவின்
9சிப்மாவின் திராட்சைக் கொடிகளுக்காக யாசேர் அழுவதுபோல்
10பழத்தோட்டங்களிலிருந்த சந்தோஷமும் மகிழ்ச்சியும் நீக்கப்பட்டு விட்டன;
11மோவாபுக்காக என் இருதயமும்,
12மோவாப் தனது மேடையிலுள்ள தெய்வங்களிடம் சென்று
13மோவாபைப் பற்றி யெகோவா முன்பே சொல்லியிருந்த வார்த்தை இதுவே.
14இப்பொழுதோ யெகோவா சொல்கிறதாவது: “வேலைசெய்ய ஒப்பந்தம் செய்த கூலியாள் தன் நாட்களைக் கணக்கிடுவது போல, மூன்று வருடங்களுக்குள் மோவாபியரின் சிறப்பும், அங்குள்ள பெருந்தொகையான மக்களும் அவமதிக்கப்படுவார்கள். அதில் தப்பியிருப்போர் மிகச் சிலராயும் பெலவீனராயும் இருப்பார்கள்.”