We Believe JesusFé, Esperança e Nova Vida

ஏசாயா 15

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு · tâmil

← ஏசாயா 14 ஏசாயா ஏசாயா 16 →

1மோவாபைப் பற்றி கூறப்பட்ட இறைவாக்கு:

2தீபோன் மக்கள், அதன் மேடுகளிலுள்ள கோவில்களுக்கு

3அவர்கள் துக்கவுடையை உடுத்தியபடி வீதிகளில் நிற்கிறார்கள்;

4எஸ்போனியரும், எலெயாலேயரும் கூக்குரலிட்டு அழுகிறார்கள்,

5எனது உள்ளம் மோவாபியருக்காக அழுகிறது;

6நிம்ரீமின் நீர்நிலைகள் வற்றிப்போயின;

7ஆகவே அவர்கள் தேடிச் சேர்த்த செல்வத்தை,

8அவர்களுடைய வேதனைக் குரல் மோவாப் எல்லையெங்கும் கேட்கிறது;

9தீமோன் பட்டணத்தின் நீர்நிலைகள் இரத்தத்தால் நிரம்பியிருக்கின்றன.

← ஏசாயா 14 ஏசாயா ஏசாயா 16 →

ஏசாயா 15 — tâmil:

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்