1தமஸ்கு பட்டணத்தைப் பற்றிய இறைவாக்கு:
2அரோவேரிலுள்ள பட்டணங்கள் கைவிடப்பட்டு,
3எப்பிராயீமிலுள்ள அரண்செய்யப்பட்ட பட்டணம் இல்லாது ஒழிந்துபோகும்;
4“அந்த நாளில் யாக்கோபின் மகிமை குறைந்துபோகும்;
5அறுவடை செய்பவன் ஓங்கி வளர்ந்த கதிர்களைச் சேர்த்து,
6ஆயினும், இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவா அறிவிக்கிறதாவது:
7அந்த நாளில் மக்கள் தங்களைப் படைத்தவரை நோக்கிப் பார்ப்பார்கள்;
8தமது கைகளால் செய்த பலிபீடங்களை நோக்கமாட்டார்கள்;
9இஸ்ரயேலர் நிமித்தம் அவர்கள் கைவிட்டுப்போன வலிமையுள்ள பட்டணங்கள் இந்த நாளில் புதர்களுக்கும், புற்தரைகளுக்கும் கைவிடப்பட்ட இடங்களைப் போலாகி, எல்லாம் பாழாய்க்கிடக்கும்.
10நீங்கள் உங்கள் இரட்சகராகிய இறைவனை மறந்து,
11நட்ட நாளிலேயே நீ அவைகளை வளரப் பண்ணினாலும்,
12அநேக நாடுகள் கொதித்தெழுகிறார்கள்;
13பெருவெள்ளம் இரைவதுபோல் மக்கள் கூட்டங்கள் இரைந்தாலும்,
14மாலைவேளையில் திடீர்ப் பயங்கரம்;