We Believe JesusFé, Esperança e Nova Vida

ஏசாயா 17

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு · tâmil

← ஏசாயா 16 ஏசாயா ஏசாயா 18 →

1தமஸ்கு பட்டணத்தைப் பற்றிய இறைவாக்கு:

2அரோவேரிலுள்ள பட்டணங்கள் கைவிடப்பட்டு,

3எப்பிராயீமிலுள்ள அரண்செய்யப்பட்ட பட்டணம் இல்லாது ஒழிந்துபோகும்;

4“அந்த நாளில் யாக்கோபின் மகிமை குறைந்துபோகும்;

5அறுவடை செய்பவன் ஓங்கி வளர்ந்த கதிர்களைச் சேர்த்து,

6ஆயினும், இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவா அறிவிக்கிறதாவது:

7அந்த நாளில் மக்கள் தங்களைப் படைத்தவரை நோக்கிப் பார்ப்பார்கள்;

8தமது கைகளால் செய்த பலிபீடங்களை நோக்கமாட்டார்கள்;

9இஸ்ரயேலர் நிமித்தம் அவர்கள் கைவிட்டுப்போன வலிமையுள்ள பட்டணங்கள் இந்த நாளில் புதர்களுக்கும், புற்தரைகளுக்கும் கைவிடப்பட்ட இடங்களைப் போலாகி, எல்லாம் பாழாய்க்கிடக்கும்.

10நீங்கள் உங்கள் இரட்சகராகிய இறைவனை மறந்து,

11நட்ட நாளிலேயே நீ அவைகளை வளரப் பண்ணினாலும்,

12அநேக நாடுகள் கொதித்தெழுகிறார்கள்;

13பெருவெள்ளம் இரைவதுபோல் மக்கள் கூட்டங்கள் இரைந்தாலும்,

14மாலைவேளையில் திடீர்ப் பயங்கரம்;

← ஏசாயா 16 ஏசாயா ஏசாயா 18 →

ஏசாயா 17 — tâmil:

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்