1இஸ்ரயேல் குடும்பமே, இந்த வார்த்தையைக் கேளுங்கள். உங்களைக்குறித்து நான் புலம்புவதைக் கேளுங்கள்:
2“இஸ்ரயேல் என்ற கன்னிப்பெண் விழுந்து விட்டாள்,
3ஆண்டவராகிய யெகோவா சொல்வது இதுவே:
4இஸ்ரயேல் குடும்பத்திற்கு யெகோவா சொல்வது இதுவே:
5பெத்தேலைத் தேடாதீர்கள்,
6இஸ்ரயேலின் யெகோவாவையே தேடுங்கள்,
7நீதியைக் கசப்பாக மாற்றுகிறவர்களே,
8அவரே அறுமீன், மிருகசீரிடம் ஆகிய நட்சத்திரக் கூட்டங்களை உண்டாக்கியவர்.
9அவர் கோட்டைகளை மின்னல் வேகத்தில் தாக்கி அழித்து,
10இஸ்ரயேலின் நீங்கள் நீதிமன்றத்திற்கு
11ஏழையை மிதித்து, உங்களுக்குத் தானியத்தைக் கொடுக்கும்படி
12உங்கள் மீறுதல்கள் எவ்வளவு மிகுதியென்றும்,
13ஆகையால் அப்படிப்பட்ட காலங்களில் விவேகமுள்ளவன் மவுனமாய் இருக்கவேண்டும்.
14தீமையை அல்ல, நன்மையைத் தேடுங்கள்,
15தீமையை வெறுத்து நன்மையை விரும்புங்கள்.
16ஆகையால் யெகோவா, சேனைகளின் இறைவனாகிய யெகோவா சொல்வது இதுவே:
17திராட்சைத் தோட்டங்களிலும் புலம்பல் உண்டாயிருக்கும்.
18யெகோவாவின் நாளை விரும்புகிற
19ஒரு சிங்கத்திடமிருந்து தப்பிய மனிதன்,
20யெகோவாவின் நாள் வெளிச்சமாயிராமல், இருள் நிறைந்ததாய் இருக்குமல்லவோ?
21உங்கள் பண்டிகைகளை நான் வெறுத்து, உதாசீனம் செய்கிறேன்;
22தகன காணிக்கைகளையும், தானிய காணிக்கைகளையும்
23உங்கள் பாடல்களின் சத்தத்தோடு அகன்றுபோங்கள்.
24அவற்றிற்குப் பதிலாக நீதி ஆற்றைப்போல் புரண்டோடட்டும்.
25இஸ்ரயேல் குடும்பத்தாரே, பாலைவனத்தில் நாற்பது வருடங்களாய்
26ஆனால் நீங்களோ, உங்கள் அரசனின் விக்கிரகத் தேரைத் தூக்கிச் சுமந்தீர்கள்.
27ஆதலால் நான் உங்களைத் தமஸ்குவுக்கு அப்பால் நாடுகடத்துவேன் என்று,