1ஏழைகளை ஒடுக்கி, வறியவரை நசுக்கும் பெண்களே,
2எல்லாம் வல்ல ஆண்டவராகிய யெகோவா தமது பரிசுத்த பெயரினால் ஆணையிட்டார்:
3நீங்கள் ஒவ்வொருவரும்
4“சமாரியா மக்களே போங்கள்; பெத்தேலுக்குப் போய் பாவம் செய்யுங்கள்.
5புளிப்பூட்டப்பட்ட அப்பத்தை நன்றிக் காணிக்கையாக எரியுங்கள்.
6“ஆனால் நான் உங்கள் நகரங்கள் ஒவ்வொன்றிலும் பட்டினியையும்,
7“அறுவடைக்கு இன்னும் மூன்று மாதம் இருக்கையில்
8மக்கள் ஊரூராகத் தண்ணீர் தேடி அலைந்து திரிந்தும்,
9“பலமுறை உங்கள் தோட்டங்களையும், திராட்சைத் தோட்டங்களையும் தாக்கினேன்.
10“நான் எகிப்தில் செய்ததுபோல,
11“நான் சோதோம், கொமோராவை கவிழ்த்துப் போட்டதுபோல்,
12“ஆகவே இஸ்ரயேலே, நான் உனக்குச் செய்யப்போவது இதுவே;
13மலைகளை உருவாக்குகிறவரும்,