1யெகோவா சொல்வது இதுவே:
2மோவாபின்மேல் நெருப்பை அனுப்புவேன்.
3நான் அவளுடைய ஆளுநனை அழிப்பேன்.
4யெகோவா சொல்வது இதுவே:
5ஆகையால் யூதாவின்மேல் நெருப்பை அனுப்புவேன்.
6யெகோவா சொல்வது இதுவே:
7தரையின் புழுதியை மிதிப்பதுபோல்
8அவர்கள் ஒவ்வொரு தெய்வத்தின் பலிபீடங்களின் அருகேயும்
9“எமோரியர் கேதுருமரங்களைப்போல் உயரமாயும்,
10எமோரியர்களின் நாட்டை உங்களுக்குக் கொடுப்பதற்காக,
11“நான் உங்கள் மகன்களிலிருந்து இறைவாக்கினரையும்,
12“ஆனால் நீங்கள், நசரேயர்களை திராட்சை இரசம் குடிக்கப்பண்ணினீர்கள்.
13“தானியத்தினால் நிறைந்த வண்டியில் நசுக்குவதுபோல,
14அப்பொழுது உங்களில் வேகமாய் ஓடக்கூடியவர்கள் தப்பமாட்டார்கள்,
15வில்வீரனும் தனது இடத்தில் நிற்கமாட்டான்,
16அந்நாளில் துணிவுமிக்க வீரர்களும்