1தெக்கோவா ஊர் மேய்ப்பருக்குள் இருந்த ஆமோஸ், பூமியதிர்ச்சி உண்டாவதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்னர், இஸ்ரயேலரைக் குறித்து அவன் தரிசனங்கண்டு சொன்ன வார்த்தைகள்: அக்காலத்தில் உசியா, யூதாவுக்கு அரசனாகவும், யோவாசின் மகன் யெரொபெயாம் இஸ்ரயேலுக்கு அரசனாகவுமிருந்தார்கள்.
2அவன் சொன்னதாவது:
3யெகோவா சொல்வது இதுவே:
4ஆசகேலின் வீட்டின்மேல் நெருப்பை அனுப்புவேன்.
5தமஸ்குவின் வாசலை நான் உடைப்பேன்.
6யெகோவா சொல்வது இதுவே:
7காசாவின் மதில்களின்மேல் நெருப்பை அனுப்புவேன்;
8அஸ்தோத்தின் அரசனை நான் அழிப்பேன்.
9யெகோவா சொல்வது இதுவே:
10தீருவின் மதில்கள்மேல் நெருப்பை அனுப்புவேன்.
11யெகோவா சொல்வது இதுவே:
12தேமானின் மதில்கள்மேல் நெருப்பை அனுப்புவேன்.
13யெகோவா சொல்வது இதுவே:
14ரப்பாவின் மதிலுக்கு நெருப்பு மூட்டுவேன்.
15அதன் அரசனும் நாடுகடத்தப்படுவான்.