1தேவன் இல்லை என்று மதிகேடன் தன்னுடைய இருதயத்தில் சொல்லிக்கொள்ளுகிறான்.
2தேவனைத் தேடுகிற உணர்வுள்ளவன் உண்டோ என்று பார்க்க,
3எல்லோரும் வழிவிலகி, ஒன்றாகக் கெட்டுப்போனார்கள்;
4அக்கிரமக்காரர்களில் ஒருவனுக்கும் அறிவு இல்லையோ?
5அங்கே அவர்கள் மிகவும் பயந்தார்கள்;
6ஏழ்மையானவனுக்குக் யெகோவா அடைக்கலமாக இருக்கிறார் என்பதால்,
7சீயோனிலிருந்து இஸ்ரவேலுக்கு இரட்சிப்பு வருவதாக;