1யெகோவாவுடைய ஆலயத்திற்குப் போவோம் வாருங்கள்
2எருசலேமே, உன்னுடைய வாசல்களில் எங்களுடைய கால்கள் நிற்கிறது.
3எருசலேம் கச்சிதமான நகரமாகக் கட்டப்பட்டிருக்கிறது.
4அங்கே இஸ்ரவேலுக்குச் சாட்சியாகக்
5அங்கே தாவீதின் வீட்டாருடைய சிங்காசனங்களாகிய
6எருசலேமின் சமாதானத்திற்காக வேண்டிக்கொள்ளுங்கள்;
7உன்னுடைய மதில்களுக்குள்ளே சமாதானமும்,
8என்னுடைய சகோதரர்களுக்காகவும் என்னுடைய நண்பர்களுக்காகவும்,
9எங்களுடைய தேவனாகிய யெகோவாவின் ஆலயத்திற்காக