1“யெகோவாவின் ஆலயத்திற்கு நாம் போவோம்”
2எருசலேமே, எங்கள் கால்கள்
3நெருக்கமாய் ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு பட்டணத்தைப்போல்,
4யெகோவாவினுடைய பெயரைத் துதிப்பதற்கு,
5தாவீதின் குடும்ப வரிசையின் சிங்காசனங்கள் உள்ளன;
6எருசலேமின் சமாதானத்திற்காக மன்றாடுங்கள்:
7உன் மதில்களுக்குள் சமாதானமும்,
8என் குடும்பத்தின் நிமித்தமும், என் சிநேகிதர்கள் நிமித்தமும்
9எங்கள் இறைவனாகிய யெகோவாவின் ஆலயம் அங்கு இருப்பதால்,