We Believe JesusFé, Esperança e Nova Vida

புலம் 1

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் · tâmil

புலம் புலம் 2 →

12 ஐயோ, மக்கள் மிகுந்த நகரம் 1:1 எருசலேம் தனிமையாக உட்கார்ந்திருக்கிறாளே!

2இரவுநேரத்திலே அழுதுகொண்டிருக்கிறாள்;

3யூதா மக்கள் உபத்திரவப்படவும், கொடுமையான அடிமை வேலைசெய்யவும்

4பண்டிகைக்கு வருபவர்கள் இல்லாததினால்,

5அவளுடைய விரோதிகள் அவளுக்குத் தலைவர்களானார்கள்,

6சீயோனாகிய மகளுடைய அழகெல்லாம் அவளை விட்டுப்போனது;

7தனக்குச் சிறுமையும் தவிப்பும் ஏற்பட்ட நாட்களிலே

8எருசலேம் மிகுதியாகப் பாவம்செய்தாள்;

9அவளுடைய தீட்டு அவளுடைய ஆடைகளின் ஓரங்களில் இருந்தது;

10அவளுடைய இன்பமான எல்லாவற்றின்மேலும் விரோதி தன் கையை நீட்டினான்;

11அவளுடைய மக்களெல்லோரும் ஆகாரத்தைத்தேடித் தவிக்கிறார்கள்;

12வழியில் நடந்துபோகிற அனைத்து மக்களே,

13உயரத்திலிருந்து என் எலும்புகளில் அக்கினியை அனுப்பினார்,

14என் மீறுதல்களின் நுகம் அவருடைய கையால் பூட்டப்பட்டிருக்கிறது;

15என்னிடத்திலுள்ள பலசாலிகளாகிய எனக்குரிய அனைவரையும் ஆண்டவர் மிதித்துப்போட்டார்;

16இவைகளுக்காக நான் அழுகிறேன்; என் கண்,

17சீயோன் தன் கைகளை உதவிக்கா விரிக்கிறாள்;

18யெகோவா நீதிபரர்;

19என்னைச் சிநேகித்தவர்களைக் கூப்பிட்டேன்,

20யெகோவாவே, பாரும், நான் நெருக்கப்படுகிறேன்;

21நான் தவிக்கிறதை அவர்கள் கேட்டாலும் என்னைத் தேற்றுபவர்கள் ஒருவரும் இல்லை;

22அவர்களுடைய பொல்லாப்பெல்லாம் உமது முகத்திற்கு முன்பாக வரட்டும்.

புலம் புலம் 2 →

புலம் 1 — tâmil:

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு