1ஆபகூக் தீர்க்கதரிசி சிகாயோனில் பாடின விண்ணப்பம்.
2யெகோவாவே, நீர் வெளிப்படுத்தினதை நான் கேட்டேன்,
3தேவன் தேமானிலிருந்தும்,
4அவருடைய பிரகாசம் சூரியனைப்போலிருந்தது;
5அவருக்கு முன்பாகக் கொள்ளைநோய் சென்றது;
6அவர் நின்று பூமியை அளந்தார்3:6 அசைத்தார்;
7கூஷானின் கூடாரங்கள் வருத்தத்தில் அகப்பட்டிருக்கக்கண்டேன்;
8யெகோவா நதிகளின்மேல் கோபமாயிருந்தாரோ?
9கோத்திரங்களுக்கு ஆணையிட்டுக்கொடுத்த வாக்கின்படியே உம்முடைய வில் நாணேற்றப்பட்டதாக விளங்கினது; (சேலா.)
10மலைகள் உம்மைக்கண்டு நடுங்கின;
11சந்திரனும் சூரியனும் தன்தன் மண்டலத்தில் நின்றன;
12நீர் கோபத்துடன் பூமியில் நடந்தீர்,
13உமது மக்களின் பாதுகாப்பிற்காகவும்
14என்னைச் சிதறடிப்பதற்குப் பெருங்காற்றைப்போல் வந்தார்கள்;
15திரளான தண்ணீர் குவியலாகிய சமுத்திரத்திற்குள் உமது குதிரைகளுடன் நடந்துபோனீர்.
16நான் கேட்டபோது என் குடல் குழம்பியது;
17அத்திமரம் துளிர்விடாமற்போனாலும்,
18நான் யெகோவாவுக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன்,
19ஆண்டவராகிய யெகோவா என் பெலன்;