1பூமியிலே பாடுபட மனிதனுக்குக் குறிக்கப்பட்ட காலம் உண்டல்லவோ?
2ஒரு வேலையாள் நிழலை விரும்பி,
3மாயையான மாதங்கள் என்னுடைய சொந்தமாகி,
4நான் படுத்துக்கொள்ளுகிறபோது, எப்பொழுது எழுந்திருப்பேன்?
5என் உடல் பூச்சிகளினாலும்,
6என் நாட்கள் நெய்கிறவன் எறிகிற நாடாவிலும் தீவிரமாக ஓடுகிறது;
7என் உயிர் காற்றைப்போலிருக்கிறதென்றும்,
8இப்போது என்னைக் காண்கிறவர்களின் கண்கள் இனி என்னைக் காண்பதில்லை;
9மேகம் பறந்துபோகிறதுபோல,
10இனி தன் வீட்டிற்குத் திரும்பமாட்டான்,
11ஆகையால் நான் என் வாயை அடக்காமல்,
12தேவரீர் என்மேல் காவல் வைக்கிறதற்கு நான் சமுத்திரமோ?
13என் கட்டில் எனக்கு ஆறுதல் கொடுக்கும் என்றும்,
14நீர் கனவுகளால் என்னைக் கலங்கவைத்து,
15அதினால் என் ஆத்துமா,
16இப்படியிருக்கிறதை வெறுக்கிறேன்;
17மனிதனை நீர் ஒரு பொருட்டாக நினைக்கிறதற்கும்,
18காலைதோறும் அவனை விசாரிக்கிறதற்கும்,
19நான் என் உமிழ்நீரை விழுங்காமல் எத்தனைகாலம் என்னை நெகிழாமலும்,
20மனிதர்களைக் காப்பவரே,
21என் மீறுதலை நீர் மன்னிக்காமலும், என் அக்கிரமத்தை நீக்காமலும் இருக்கிறது என்ன?