1அதற்கு யோபு மறுமொழியாக:
2“இப்படிப்பட்ட அநேக காரியங்களை நான் கேட்டிருக்கிறேன்;
3காற்றைப்போன்ற வார்த்தைகளுக்கு முடிவிராதோ?
4உங்களைப்போல நானும் பேசமுடியும்;
5ஆனாலும் நான் என் வாயினால் உங்களுக்கு தைரியம் சொல்லுவேன்,
6நான் பேசினாலும் என் துக்கம் ஆறாது;
7இப்போது அவர் என்னை சோர்வடையச் செய்தார்;
8நீர் என்னைச் குறுகிப்போகச் செய்தது அதற்குச் சாட்சி;
9என்னைப் பகைக்கிறவனுடைய கோபம் என்னைக் காயப்படுத்துகிறது,
10எனக்கு விரோதமாகத் தங்கள் வாயை விரிவாகத் திறந்தார்கள்;
11தேவன் என்னை அநியாயக்காரரிடத்தில் ஒப்படைத்து,
12நான் சுகமாக வாழ்ந்திருந்தேன்;
13அவருடைய வில்லாளர் என்னைச் சூழ்ந்துகொண்டார்கள்;
14நொறுக்குதலின்மேல் நொறுக்குதலை என்மேல் வரவைத்தார்;
15நான் சணல்சேலையைத் தைத்து, என் தோளின்மேல் போர்த்துக்கொண்டேன்;
16அழுகிறதினால் என் முகம் அழுக்கடைந்தது;
17என் கைகளிலே கொடுமை இல்லாதிருக்கும்போதும்,
18பூமியே, என் இரத்தத்தை மூடிப்போடாதே;
19இப்போதும் இதோ, என் சாட்சி பரலோகத்திலிருக்கிறது.
20என் நண்பர்கள் என்னை கேலி செய்கிறார்கள்;
21ஒரு மனிதன் தன் நண்பனுக்காக வழக்காடுகிறதுபோல,
22குறுகின வருடங்களுக்கு முடிவு வருகிறது;