1ஒரு இறைவாக்கு:
2தமஸ்குவின் எல்லையாக உள்ள ஆமாத்தின்மேலும்,
3தீரு தனக்கென ஒரு அரணைக் கட்டியிருக்கிறாள்.
4ஆனால் யெகோவா அவளுடைய உடைமைகள் அனைத்தையும் எடுத்துப் போடுவார்.
5அஸ்கலோன் பட்டணம் அதைக்கண்டு அஞ்சும்;
6வெளிநாட்டவர் அஸ்தோத்தில் குடியிருப்பார்கள்.
7இரத்தம் வடியும் உணவை அவர்கள் வாயிலிருந்தும்
8ஆனால் நான் கொள்ளையர்களை எதிர்த்து,
9சீயோன் மகளே, நீ மிகவும் களிகூரு.
10எப்பிராயீமிலிருந்து தேர்களையும்,
11சீயோனே உனக்கோவெனில், உன்னுடன் நான் செய்துகொண்ட
12நம்பிக்கையுள்ள கைதிகளே, உங்கள் கோட்டைக்குத் திரும்புங்கள்.
13நான் எனது வில்லை வளைப்பது போல், யூதாவை வளைத்து,
14அப்பொழுது யெகோவா தமது மக்களுக்கு மேலாகக் காட்சியளிப்பார்;
15சேனைகளின் யெகோவா தன் மக்களின் கேடகமாய் நின்று பாதுகாப்பார்.
16தமது மக்களின் மந்தையைப்போல, அந்த நாளில்,
17அவர்கள் எவ்வளவு கவர்ச்சியும் அழகுமாய் இருப்பார்கள்!