1பெத்துயேலின் மகன் யோயேலுக்கு வந்த யெகோவாவின் வார்த்தை:
2முதியோரே, இதைக் கேளுங்கள்;
3இதை உங்கள் பிள்ளைகளுக்குச் சொல்லுங்கள்;
4பச்சைப்புழு விட்டதை,
5குடிவெறியர்களே, விழித்து அழுங்கள்;
6வலிமைமிக்கதும் எண்ணற்றதுமான
7அது என் திராட்சைக்கொடியைப் பாழாக்கி,
8தன் வாலிப வயதின் கணவனுக்காக துக்கவுடை உடுத்தி
9தானிய காணிக்கைகளும் பான காணிக்கைகளும்
10வயல்வெளிகள் பாழாயின,
11விவசாயிகளே, கலங்குங்கள்,
12திராட்சைக்கொடி உலர்ந்துபோயிற்று,
13ஆசாரியர்களே, துக்கவுடை உடுத்திப் புலம்புங்கள்;
14பரிசுத்த உபவாசத்தை நியமியுங்கள்;
15அது எவ்வளவு பயங்கரமான நாள்,
16எங்கள் கண்களுக்கு முன்பாகவே
17மண்கட்டிகளின் அடியில்
18வளர்ப்பு மிருகங்கள் எவ்வளவாய்த் தவிக்கின்றன;
19யெகோவாவே, உம்மையே நோக்கி நான் கதறுகிறேன்,
20காட்டு விலங்குகளுங்கூட உம்மை நோக்கிக் கதறுகின்றன;