1யெகோவா ஆட்சி செய்கிறார்,
2சீயோனிலே யெகோவா பெரியவர்;
3பெரியதும் பிரமிக்கத்தக்கதுமான உமது பெயரை அவர்கள் துதிக்கட்டும்;
4அரசர் வல்லமையுள்ளவர், அவர் நீதியை விரும்புகிறார்;
5நம் இறைவனாகிய யெகோவாவைப் புகழ்ந்துயர்த்தி,
6அவருடைய ஆசாரியருள் மோசேயும் ஆரோனும் இருந்தார்கள்;
7அவர் மேகத்தூணிலிருந்து அவர்களோடு பேசினார்;
8எங்கள் இறைவனாகிய யெகோவாவே,
9நமது இறைவனாகிய யெகோவாவைப் புகழ்ந்து உயர்த்தி