1யெகோவாவைத் துதியுங்கள்.135:1 எபிரெயத்தில் அல்லேலூயா வச 3 மற்றும் 21
2நமது இறைவனுடைய ஆலய முற்றங்களிலும்,
3யெகோவாவைத் துதியுங்கள், யெகோவா நல்லவர்;
4ஏனெனில் யெகோவா யாக்கோபைத் தமக்குச் சொந்தமாயிருக்கும்படி தெரிந்துகொண்டார்;
5யெகோவா பெரியவர் என்றும்,
6வானத்திலும் பூமியிலும்,
7அவர் பூமியின் கடைசியிலிருந்து மேகங்களை எழும்பச் செய்கிறார்;
8அவர் எகிப்தின் முதற்பேறுகளை அழித்தார்,
9எகிப்தே, பார்வோனுக்கும் அவனுடைய எல்லா பணியாட்களுக்கும் விரோதமாக
10அவர் அநேக நாடுகளைத் தாக்கினார்,
11எமோரியரின் அரசன் சீகோனையும்,
12அவர் அவர்களுடைய நாட்டை உரிமைச்சொத்தாக,
13யெகோவாவே, உமது பெயர் என்றென்றைக்கும் நிலைக்கிறது;
14யெகோவா தம் மக்களின் நியாயத்தை விசாரித்து,
15பிறநாடுகளின் விக்கிரகங்கள் வெள்ளியும் தங்கமும்,
16அவைகளுக்கு வாயிருந்தும் பேசாது;
17அவைகளுக்குக் காதுகளிருந்தும் கேளாது,
18அவைகளைச் செய்கிறவர்களும்,
19இஸ்ரயேல் குடும்பத்தாரே, யெகோவாவைத் துதியுங்கள்;
20லேவி குடும்பத்தாரே, யெகோவாவைத் துதியுங்கள்;
21எருசலேமில் குடிகொண்டிருக்கும் யெகோவாவுக்கு,