1இரத்தம் சிந்தின பட்டணமே,
2சவுக்கு அடியின் ஒசையும்,
3தாக்குகின்ற குதிரைப்படையின் வாள்களும்,
4இவையெல்லாம் நினிவேயின் வேசித்தனத்தினாலும்,
5இதோ, சேனைகளின் யெகோவா சொல்கிறார்:
6அசுத்தமானவற்றை உன்மேல் வீசுவேன்.
7உன்னைக் காண்கிறவர்கள் எல்லோரும் உன்னைவிட்டு விலகி ஓடி,
8நைல் நதிக்கருகில் அமைந்திருக்கிறதும்,
9அவளுக்கு எத்தியோப்பியாவும், எகிப்தும் அளவற்ற வல்லமையாய் இருந்தன.
10ஆயினும் அவள் குடியிருக்கக் கூடாதென்று சிறைபிடிக்கப்பட்டு,
11நினிவே பட்டணமே! நீயும் வெறிகொள்வாய்.
12உன் அரண்களெல்லாம் முதல் பழுத்த
13உன் இராணுவ வீரர்களைப் பார்!
14முற்றுகைக் காலத்துக்கென
15ஆயினும் நெருப்பு உங்களைச் சுட்டெரிக்கும்;
16உன் வர்த்தகர்களின் எண்ணிக்கையை வானத்து நட்சத்திரங்களைவிட அதிகமாக்கினாய்,
17உன் காவலர்கள் வெட்டுக்கிளிகளைப்போல் இருக்கிறார்கள்.
18அசீரிய அரசனே, உனது ஆளுநர்கள் உறங்குகிறார்கள்.
19உன் காயத்தை எதனாலும் குணமாக்க முடியாது;