1நினிவே பட்டணத்தைக் குறித்த இறைவாக்கு. எல்கோஷ் ஊரைச்சேர்ந்த நாகூமின் தரிசனப் புத்தகம்.
2யெகோவா தம் மக்கள் தம்மை மட்டுமே வழிபடவேண்டும் என்ற வைராக்கியமுள்ள இறைவன்;
3யெகோவா கோபங்கொள்வதில் தாமதிக்கிறவர், அவர் மிகுந்த வல்லமையுமுள்ளவர்;
4அவர் கடலை அதட்டி வற்றப்பண்ணுகிறார்;
5அவருக்கு முன்பாக மலைகள் அதிரும்;
6அவருடைய கோபத்தைத் தாங்கி நிற்கக் கூடியவன் யார்?
7யெகோவா நல்லவர்,
8ஆனாலும் பெருகிவரும் வெள்ளத்தினால்
9அவர்கள் யெகோவாவுக்கு விரோதமாக எவ்வித சூழ்ச்சியைச் செய்தாலும்
10அவர்கள் முட்களின் நடுவில் சிக்குண்டு,
11நினிவே பட்டணமே, யெகோவாவுக்கு எதிராக தீமையான சூழ்ச்சிசெய்து,
12யெகோவா சொல்வது இதுவே:
13நான் உன் கழுத்திலிருக்கும், அசீரியர்களுடைய நுகத்தை உடைத்துப்போடுவேன்.
14நினிவேயே! யெகோவா உன்னைக்குறித்து ஒரு கட்டளை கொடுத்திருக்கிறார்.
15யூதாவே, இதோ சமாதானத்தை அறிவித்து,