1எப்பிராயீம் காற்றை மேய்கிறான்,
2யூதாவுக்கு எதிரான ஒரு குற்றச்சாட்டு யெகோவாவிடம் இருக்கிறது.
3யாக்கோபு தாயின் கர்ப்பத்திலேயே,
4அவன் தூதனுடனும் போராடி வெற்றிகொண்டான்;
5சேனைகளின் இறைவனாகிய யெகோவா அவரே;
6யாக்கோபின் மக்களே, நீங்கள் எல்லோரும் இறைவனிடம் திரும்பிவாருங்கள்.
7ஆனால் இப்பொழுது நீங்கள் கள்ளத்தராசுகளைப் பயன்படுத்துகிற
8அத்துடன் எப்பிராயீமோ,
9“உங்களை எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்த
10அத்துடன் நான் இறைவாக்கினருடன் பேசி,
11கீலேயாத் கொடுமையானதா?
12யாக்கோபு ஆராமுக்கு ஓடிப்போனான்;
13யெகோவா இறைவாக்கினன் ஒருவனை அனுப்பி,
14ஆயினும் எப்பிராயீம் யெகோவாவுக்குக் கசப்பாகக் கோபமூட்டியிருக்கிறான்;