1யெகோவாவே, எங்களுக்கு நடந்ததை நினைவுகூரும்;
2எங்கள் உரிமைச்சொத்துக்கள் அந்நியருக்கு கொடுக்கப்பட்டன.
3நாங்கள் அநாதைகளானோம், தகப்பன் இல்லை.
4நாங்கள் குடிக்கும் தண்ணீரை விலைகொடுத்து வாங்க வேண்டியிருக்கிறது;
5எங்களைப் பின்தொடர்கிறவர்கள் எங்கள் காலடியில் நிற்கிறார்கள்;
6நாங்கள் உணவு பெறுதவதற்காக எகிப்திற்குக் கீழும்,
7எங்கள் முற்பிதாக்கள் பாவம் செய்து, இல்லாமற்போனார்கள்;
8அடிமைகள் எங்களுக்கு மேலாக ஆளுகிறார்கள்,
9பாலைவனத்தில் இருக்கும் வாளின் நிமித்தம்,
10பசியின் கொடுமையினால்,
11பெண்கள் சீயோனிலும், கன்னிகைகள் யூதா பட்டணத்திலும்
12இளவரசர்களை அவர்கள் கைகளைக் கட்டி தூக்கிலிட்டார்கள்;
13இளைஞர்கள் ஆலைகளில் செக்கு இழுக்க கொண்டுசெல்லப்படுகிறார்கள்;
14முதியோர் பட்டணத்தின் வாசலிலிருந்து போய்விட்டார்கள்;
15எங்கள் இருதயத்தின் மகிழ்ச்சி போய்விட்டது;
16எங்கள் தலையிலிருந்த மகுடம் விழுந்து விட்டது.
17இதனால் எங்கள் இருதயம் சோர்ந்துபோயிற்று,
18ஏனெனில், சீயோன் மலை பாழாகிக் கிடக்கிறது;
19யெகோவாவே, நீரோ என்றென்றும் அரசாளுபவர்;
20ஏன் எங்களை நீர் தொடர்ந்து மறந்துவிடுகிறீர்?
21யெகோவாவே, எங்களைப் புதுப்பித்து எங்களை உம்மிடத்தில் திருப்பிக்கொள்ளும்;
22அப்படியில்லாவிட்டால், நீர் எங்களை முற்றிலுமாக புறக்கணித்துவிடுவீரோ?