We Believe JesusFé, Esperança e Nova Vida

யோபு 33

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு · tâmil

← யோபு 32 யோபு யோபு 34 →

1“யோபுவே, என் வார்த்தைகளுக்குச் செவிகொடும்;

2இப்பொழுது நான் பேசப் போகிறேன்;

3என் வார்த்தைகள் நேர்மையான இருதயத்திலிருந்து வெளிவருகின்றன;

4இறைவனின் ஆவியானவரே என்னைப் படைத்தார்;

5உம்மால் முடியுமானால் எனக்குப் பதில் கூறும்;

6இறைவனுக்கு முன்பாக நானும் உம்மைப் போன்றவன்தான்;

7என்னைப்பற்றிய பயத்தினால் நீர் கலங்க வேண்டியதில்லை,

8“என் காது கேட்க நீ பேசியிருக்கிறாய்;

9‘நான் தூய்மையானவன், குற்றமற்றவன்,

10இருந்தும் இறைவன் என்னிடம் குற்றம் கண்டிருக்கிறார்;

11அவர் என் கால்களை விலங்குகளில் மாட்டுகிறார்;

12“ஆனால் நான் உமக்குச் சொல்கிறேன், இதில் நீர் சொன்னது சரியல்ல,

13அவர் மனிதனுடைய கேள்விகள் எதற்குமே பதிலளிக்கவில்லை

14மனிதர்கள் புரிந்துகொள்ளாவிட்டாலும்,

15மனிதர் படுத்திருக்கையில்,

16அவர் மனிதர்களின் காதுகளில் பேசி,

17பிழை செய்வதிலிருந்து மனிதரை விலக்கவும்,

18மனிதருடைய ஆத்துமா பிரேதக்குழியில் விழாதபடியும்,

19“அல்லது மனிதர்கள் தங்கள் எலும்புகளில் உண்டான

20அப்பொழுது அவர்களுடைய உள்ளம் உணவையும்,

21அவர்களுடைய சதை முழுவதும் அழிந்து,

22அவர்களுடைய ஆத்துமா பிரேதக் குழியையும்,

23ஆனாலும் ஆயிரத்தில் ஒருவனான தூதன் ஒருவன்

24அவர்களுக்குக் கிருபைகாட்டி,

25அவர்களின் உடல் குழந்தையின் உடலைப்போல் புதிதாகும்,

26அப்பொழுது அவர்கள் இறைவனை நோக்கி மன்றாடி,

27அவர்கள் மற்றவர்களைப் பார்த்து:

28பிரேதக் குழிக்குள் போகாமல் என் ஆத்துமாவை இறைவனே மீட்டுக்கொண்டார்;

29“இறைவன் இவற்றையெல்லாம் மனிதருக்கு இரண்டு முறைகள், ஏன்,

30குழியிலிருந்த அவர்களுடைய ஆத்துமாவை,

31“யோபுவே, நான் சொல்வதைக் கவனமாய்க் கேளும்;

32அதின்பின் ஏதாவது சொல்ல இருந்தால் எனக்குப் பதில் கூறும்;

33அப்படியில்லாவிட்டால், மவுனமாய் இருந்து நான் சொல்வதைக் கேளும்.

← யோபு 32 யோபு யோபு 34 →

யோபு 33 — tâmil:

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்