1அந்த நாளில் தெபோராளும், அபினோமின் மகன் பாராக்கும் பாடிய பாடல்:
2“யெகோவா இஸ்ரயேலுக்காக நீதியை நிலைநாட்டியதற்காகவும்,
3“அரசர்களே கேளுங்கள்! ஆளுநர்களே செவிகொடுங்கள்!
4“யெகோவாவே! நீர் சேயீரை விட்டு போனபோதும்,
5சீனாயின் யெகோவாவான யெகோவாவுக்குமுன், மலைகளும் அதிர்ந்தன.
6“ஆனாத்தின் மகன் சம்காரின் நாட்களிலும்,
7இஸ்ரயேலின் கிராம வாழ்க்கை நின்றுபோயிற்று.
8எப்போது அவர்கள் புது தெய்வங்களைத் தெரிந்துகொண்டார்களோ,
9எனது இருதயமோ இஸ்ரயேலின் தலைவர்களோடே இருக்கிறது.
10“வெள்ளைக் கழுதைமேல் சவாரி செய்கிறவர்களே,
11தண்ணீர் குடிக்கும் இடங்களில் பாடகரின்5:11 பாடகரின் அல்லது வில்வீரரின். குரலையும்.
12விழித்தெழு, விழித்தெழு தெபோராளே!
13“தப்பியிருந்த மனிதர் உயர்குடிமக்களிடம் வந்தார்கள்.
14அமலேக்கியர் வாழும் இடமான எப்பிராயீமிலிருந்து சிலர் வந்தார்கள்.
15இசக்காரின் தலைவர்கள் தெபோராளோடு இருந்தார்கள்.
16ஏன் நீ தொழுவங்களுக்குள் இருக்கிறாய்?
17கீலேயாத் யோர்தானின் மறுகரையில் தங்கியிருந்தது.
18செபுலோன் மக்களோ தங்கள் உயிரைப் பொருட்படுத்தவில்லை
19“அரசர்கள் வந்தார்கள். அவர்கள் சண்டையிட்டார்கள்.
20வானங்களில் இருந்து நட்சத்திரங்கள் சண்டையிட்டன.
21கீசோன் நதி அவர்களை அள்ளிக்கொண்டு போயிற்று.
22குதிரைகளின் குளம்புகள் மூழ்கின.
23‘மேரோசைச் சபியுங்கள், அதன் மக்களைக் கடுமையாகச் சபியுங்கள்’
24“பெண்களுக்குள்ளே யாகேல் அதிகமாய் ஆசீர்வதிக்கப்பட்டவள்,
25அவன் அவளிடம் தண்ணீர் கேட்டான், அவளோ அவனுக்கு பால் கொடுத்தாள்;
26அவளது கை கூடாரத்தின் முளையையும்,
27அவள் காலடியில் அவன் சரிந்து விழுந்தான்;
28“ஜன்னல் வழியே சிசெராவின் தாய் எட்டிப்பார்த்தாள்;
29அவளுடைய தோழிகளில் ஞானமுள்ளவள் பதிலளித்தாள்;
30‘அவர்கள் கொள்ளையைக் கண்டுபிடித்து பங்கிடுகிறார்களோ,
31“எனவே யெகோவாவே, உம்மைப் பகைக்கிறவர்கள் இப்படியே அழியட்டும்!