We Believe JesusFé, Esperança e Nova Vida

எரேமியா 6

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு · tâmil

← எரேமியா 5 எரேமியா எரேமியா 7 →

1“பென்யமீன் மக்களே, பாதுகாப்புக்காக தப்பி ஓடுங்கள்.

2அழகும் மென்மையுமுள்ள

3மேய்ப்பர்கள் தங்கள் மந்தைகளோடு அவளுக்கெதிராக வருவார்கள்.

4“அவளுக்கெதிராக ஒரு யுத்தத்தை ஆயத்தப்படுத்துங்கள்,

5ஆகவே எழும்புங்கள்.

6சேனைகளின் யெகோவா சொல்வது இதுவே:

7ஊற்றிலிருந்து தண்ணீர் சுரப்பதுபோல,

8எருசலேமே, இந்த எச்சரிப்பைக் கவனி.

9சேனைகளின் யெகோவா சொல்வது இதுவே:

10நான் யாரோடு பேசி எச்சரிக்கை கொடுப்பேன்?

11நான் யெகோவாவினுடைய கடுங்கோபத்தினால் நிறைந்திருக்கிறேன்,

12அவர்களுடைய வீடுகளும் வயல்களும் மற்றவர்களுக்குச் சொந்தமாகும்.

13ஏனெனில், “தாழ்ந்தோர்முதல் உயர்ந்தோர்வரை,

14என் மக்களின் கடுமையான காயத்தை,

15அவர்கள் தங்களுடைய அருவருக்கத்தக்க நடத்தையைக் குறித்து

16யெகோவா சொல்வது இதுவே:

17நான் உங்கள்மேல் காவற்காரரை நியமித்து,

18ஆகையால் நாடுகளே! கேளுங்கள்;

19பூமியே கேள்:

20சேபாவிலிருந்து வரும் தூபவர்க்கமும்,

21ஆகையால் யெகோவா சொல்வது இதுவே:

22யெகோவா சொல்வது இதுவே:

23அவர்கள் வில்லையும், ஈட்டியையும் ஆயுதமாய் ஏந்தியிருக்கிறார்கள்;

24அவர்களைப்பற்றிய செய்தியை நாங்கள் கேள்விப்பட்டோம்;

25வயல்வெளி இடங்களுக்குப் போகவோ

26என் மக்களே, நீங்கள் துக்கவுடை உடுத்தி,

27“எரேமியாவே! உன்னை உலோகங்களைப் பரிசோதிப்பவனாகவும்,

28அவர்கள் யாவரும் மனக்கடினமுள்ள கலகக்காரர்.

29நெருப்பினால் ஈயத்தை எரித்துப்போடுவதற்கு

30அவர்கள் புறக்கணித்து விடப்பட்ட வெள்ளி என அழைக்கப்படுகிறார்கள்.

← எரேமியா 5 எரேமியா எரேமியா 7 →

எரேமியா 6 — tâmil:

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்