1“பென்யமீன் மக்களே, பாதுகாப்புக்காக தப்பி ஓடுங்கள்.
2அழகும் மென்மையுமுள்ள
3மேய்ப்பர்கள் தங்கள் மந்தைகளோடு அவளுக்கெதிராக வருவார்கள்.
4“அவளுக்கெதிராக ஒரு யுத்தத்தை ஆயத்தப்படுத்துங்கள்,
5ஆகவே எழும்புங்கள்.
6சேனைகளின் யெகோவா சொல்வது இதுவே:
7ஊற்றிலிருந்து தண்ணீர் சுரப்பதுபோல,
8எருசலேமே, இந்த எச்சரிப்பைக் கவனி.
9சேனைகளின் யெகோவா சொல்வது இதுவே:
10நான் யாரோடு பேசி எச்சரிக்கை கொடுப்பேன்?
11நான் யெகோவாவினுடைய கடுங்கோபத்தினால் நிறைந்திருக்கிறேன்,
12அவர்களுடைய வீடுகளும் வயல்களும் மற்றவர்களுக்குச் சொந்தமாகும்.
13ஏனெனில், “தாழ்ந்தோர்முதல் உயர்ந்தோர்வரை,
14என் மக்களின் கடுமையான காயத்தை,
15அவர்கள் தங்களுடைய அருவருக்கத்தக்க நடத்தையைக் குறித்து
16யெகோவா சொல்வது இதுவே:
17நான் உங்கள்மேல் காவற்காரரை நியமித்து,
18ஆகையால் நாடுகளே! கேளுங்கள்;
19பூமியே கேள்:
20சேபாவிலிருந்து வரும் தூபவர்க்கமும்,
21ஆகையால் யெகோவா சொல்வது இதுவே:
22யெகோவா சொல்வது இதுவே:
23அவர்கள் வில்லையும், ஈட்டியையும் ஆயுதமாய் ஏந்தியிருக்கிறார்கள்;
24அவர்களைப்பற்றிய செய்தியை நாங்கள் கேள்விப்பட்டோம்;
25வயல்வெளி இடங்களுக்குப் போகவோ
26என் மக்களே, நீங்கள் துக்கவுடை உடுத்தி,
27“எரேமியாவே! உன்னை உலோகங்களைப் பரிசோதிப்பவனாகவும்,
28அவர்கள் யாவரும் மனக்கடினமுள்ள கலகக்காரர்.
29நெருப்பினால் ஈயத்தை எரித்துப்போடுவதற்கு
30அவர்கள் புறக்கணித்து விடப்பட்ட வெள்ளி என அழைக்கப்படுகிறார்கள்.