1தொடர்ந்து எலிகூ சொன்னதாவது:
2“ ‘என் நீதி இறைவனுடைய நீதியைப்பார்க்கிலும் பெரியது,’ என்று
3நீர், ‘நான் பாவம் செய்யாதிருப்பதால் எனக்கு என்ன பலன்?
4“இப்பொழுது நான் உமக்கும் உம்மோடிருக்கும் உமது சிநேகிதருக்கும்
5வானங்களை மேலே நோக்கிப்பாரும்;
6நீர் பாவம்செய்தால் அது அவரை எப்படிப் பாதிக்கும்?
7நீ நேர்மையானவனாக இருந்தால் நீர் அவருக்கு எதைக் கொடுக்கிறீர்?
8உம்முடைய கொடுமைகள் உம்மைப்போன்ற மனிதருக்குப் பாதிப்பையும்,
9“ஒடுக்குதலின் மிகுதியால் மனிதர் கதறுகிறார்கள்;
10ஆனால், ‘என்னைப் படைத்த இறைவன் எங்கே?
11பூமியின் மிருகங்களைவிட நமக்கு அதிகமாகப் போதிப்பவர் எங்கே?
12கொடியவர்களின் அகந்தையின் நிமித்தம்,
13இறைவன் வீண்வார்த்தைகளைக் கேட்கமாட்டார்;
14அப்படியிருக்கையில், நீர் அவரைக் காணவில்லை என்றும்,
15மேலும், அவருடைய கோபம் மனிதரைத் தண்டிப்பது இல்லை;
16யோபு தன் வாயைத் திறந்து வீணாய்ப் பேசி,