1தொடர்ந்து எலிகூ சொன்னதாவது:
2“ஞானமுள்ள மனிதர்களே, என் வார்த்தைகளைக் கேளுங்கள்;
3நாவு உணவைச் சுவைப்பதுபோல்,
4வாருங்கள், சரியானது எது என்பதை நாம் நிதானிப்போம்;
5“யோபுவோ, ‘நான் குற்றமற்றவன்,
6நான் சரியானவனாய் இருந்தபோதிலும்,
7தண்ணீர் பருகுவதைப்போல்
8அவர் தீமை செய்கிறவர்களின் கூட்டத்தில் சேர்ந்து,
9ஏனெனில் அவர், ‘இறைவனுக்குப் பிரியமாக நடக்க முயற்சிப்பதினால்
10“புத்திமான்களே, நான் சொல்வதைக் கேளுங்கள்.
11மனிதருடைய செய்கைக்குத் தக்கதாக அவர் பலனளிக்கிறார்.
12இறைவன் அநியாயம் செய்யாமலும்,
13பூமியின் மேலாக மனிதரை நியமித்தவர் யார்?
14அவர் தமது ஆவியையும் தமது சுவாசத்தையும்
15எல்லா மனுக்குலமும் ஒன்றாய் அழிந்துபோகும்;
16“உமக்கு விளங்கும் ஆற்றல் இருந்தால் இதைக் கேளும்,
17நீதியை வெறுப்பவன் ஆள முடியுமோ?
18அரசர்களைப் பார்த்து, ‘ஒன்றுக்கும் உதவாதவர்கள்,’ என்றும்,
19அவர் இளவரசர்களுக்குப் பாரபட்சம் காட்டுவதில்லை,
20அவர்கள் நள்ளிரவில் ஒரு நொடியில் சாகிறார்கள்;
21“இறைவனுடைய கண்கள் மனிதருடைய வழிகளை நோக்கியிருக்கிறது;
22தீமை செய்கிறவர்கள் தங்களை ஒளித்துக்கொள்வதற்கு
23இறைவன் மனிதரை மேலும் சோதிக்கமாட்டார்;
24இறைவன் விசாரணையின்றியே வல்லமையுள்ளவர்களைச் சிதறடித்து,
25ஏனெனில், அவர் அவர்களுடைய செயல்களைக் குறித்துக்கொள்கிறார்;
26அவர் அவர்களின் கொடுமையின் நிமித்தம்,
27ஏனெனில் அவர்கள் இறைவனைப் பின்பற்றுவதிலிருந்து விலகி,
28அவர்கள் ஏழைகளின் அழுகுரலை இறைவனுக்கு சேரவைத்தனர்;
29மவுனமாய் இருக்கிறவரைக் குற்றப்படுத்தாதே;
30அதினால் இறைவனற்றவர்கள் ஆட்சிசெய்யாமலும்,
31“யாராவது இறைவனிடம் இப்படிக் கேட்பதுண்டா:
32நான் காணாதவற்றை எனக்குப் போதியும்,
33நீர் மனந்திரும்ப மறுக்கும்போது
34“நான் சொல்வதைக் கேட்ட விளங்கும் ஆற்றலுள்ளவர்களும்
35‘யோபு அறிவில்லாமல் பேசுகிறார்;
36யோபு கொடியவரைப்போல் பேசியதற்காக
37தம்முடைய பாவத்துடன் மீறுதலையும் சேர்த்துக் கொள்கிறார்;