1அதற்குப்பின் யோபு தன் வாயைத் திறந்து தன் பிறந்த நாளைச் சபித்தான்,
2யோபு சொன்னதாவது:
3“நான் பிறந்த நாளும்,
4அந்த நாள் இருளடையட்டும்;
5அந்த நாளை இருளும்,
6அந்த இரவைக் காரிருள் பிடிப்பதாக;
7அந்த இரவு பாழாவதாக;
8நாட்களைச் சபிக்கிறவர்களும், லிவியாதான் என்னும் பெரிய பாம்பை,
9அந்த நாளின் விடியற்கால நட்சத்திரங்கள் இருளடையட்டும்;
10ஏனெனில், அந்த நாள் என் கண்களில் இருந்து கஷ்டத்தை மறைக்காமலும்,
11“பிறக்கும்போதே ஏன் நான் அழிந்துபோகவில்லை?
12என்னை ஏற்றுக்கொள்ள மடியும்,
13அவ்வாறு இல்லாதிருந்தால்,
14இப்பொழுது பாழாய்க்கிடக்கும் இடங்களில் தங்களுக்கு அரண்மனைகளைக் கட்டிய
15பொன்னை உடையவர்களும்,
16அல்லது செத்துப்பிறந்த குழந்தையைப் போலவும்,
17கொடியவர்கள் அங்கே கலகத்திலிருந்து ஓய்ந்திருப்பார்கள்;
18கைதிகள்கூட அங்கே சுகம் அனுபவிப்பார்கள்;
19அங்கே சிறியவர்களும், பெரியவர்களும் இருக்கிறார்கள்;
20“அவலத்தில் மூழ்கியிருப்பவனுக்கு வெளிச்சம் எதற்கு,
21மறைவான புதையல்களைவிட, சாவைத் தேடியும்,
22அவர்கள் கல்லறையைச் சென்றடையும்போது,
23இறைவனால் நெருக்கப்பட்டு,
24பெருமூச்சே எனது உணவு;
25நான் எதற்கு பயந்தேனோ, அது என்மேல் வந்தது;
26எனக்கு சமாதானமோ, அமைதியோ,