1பின்பு தேமானியனான எலிப்பாஸ் மறுமொழியாக சொன்னதாவது:
2“ஞானவான் அர்த்தமற்ற நியாயங்களைச் சொல்லி,
3பயனற்ற வார்த்தைகளினாலும்,
4ஆனால் நீயோ பயபக்தியை வேரறுக்கிறாய்;
5உன் பாவமே உன் வாயைப் பேசப்பண்ணுகிறது;
6என் வாயல்ல, உன் வாயே உன்னைக் குற்றவாளியாக்குகிறது;
7“மனிதருக்குள் முதன்முதல் பிறந்தவன் நீயோ?
8நீ இறைவனுடைய ஆலோசனையைக் கேட்கிறாயோ?
9நாங்கள் அறியாத எதை நீ அறிந்திருக்கிறாய்?
10தலைமுடி நரைத்தோரும், முதியோரும் எங்கள் சார்பில் இருக்கிறார்கள்;
11இறைவனது ஆறுதல்களும்,
12நீ உன் உள்ளத்து உணர்வுகளால் இழுபட்டுப் போனது ஏன்?
13இறைவனுக்கு விரோதமாகச் சீற்றங்கொண்டு
14“தூய்மையானவனாய் இருப்பதற்கு மனிதன் யார்?
15இறைவன் தமது பரிசுத்தவான்களையும் நம்புகிறதில்லை;
16தீமையைத் தண்ணீரைப்போல் குடிக்கும்,
17“நான் சொல்வதைக் கேள்; நான் உனக்கு விவரித்துச் சொல்வேன்;
18ஞானிகள் தங்கள் முற்பிதாக்களிடமிருந்து பெற்று,
19அந்த முற்பிதாக்கள் மத்தியில் வேறுநாட்டினர் நடமாடாதபோது,
20கொடியவர் தன் வாழ்நாள் முழுவதும் வேதனையை அனுபவிப்பார்கள்;
21திகிலூட்டும் சத்தங்கள் அவன் காதுகளை நிரப்புகின்றன;
22அவன் இருளிலிருந்து தப்ப நம்பிக்கையில்லாமல் மனமுறிவடைகிறான்;
23அவன் கழுகைப்போல உணவு தேடி அலைகிறான்;
24வேதனையும் கடுந்துயரமும் அவனைக் கலங்கச்செய்து,
25ஏனெனில், அவன் தனது கையை இறைவனுக்கு விரோதமாக நீட்டி,
26அவன் தடித்த வலிமையான கேடயத்துடன்,
27“அவனுடைய முகத்தைக் கொழுப்பு மூடியிருக்கிறது,
28அவன் பாழடைந்த பட்டணங்களிலும்,
29அவன் இனி ஒருபோதும் செல்வந்தனாவதுமில்லை; அவனுடைய செல்வமும் நிலைத்திராது,
30அவன் இருளுக்குத் தப்புவதில்லை;
31வீணானதை நம்பி, அவன் தன்னையே ஏமாற்றாதிருக்கட்டும்;
32அவனுடைய வாழ்நாள் முடிவதற்கு முன்பே அவனுக்கேற்ற பலன் கொடுக்கப்படும்;
33அவன் பழுக்கும் முன்னமே பழம் உதிர்ந்துபோன திராட்சைக் கொடியைப்போலவும்,
34இறைவனை மறுதலிக்கிற கூட்டத்தவர்கள் மலடாய்ப் போவார்கள்;
35அவர்கள் கஷ்டத்தைக் கர்ப்பந்தரித்து, தீமையைப் பெற்றெடுக்கிறார்கள்,