We Believe JesusFé, Esperança e Nova Vida

யோபு 15

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு · tâmil

← யோபு 14 யோபு யோபு 16 →

1பின்பு தேமானியனான எலிப்பாஸ் மறுமொழியாக சொன்னதாவது:

2“ஞானவான் அர்த்தமற்ற நியாயங்களைச் சொல்லி,

3பயனற்ற வார்த்தைகளினாலும்,

4ஆனால் நீயோ பயபக்தியை வேரறுக்கிறாய்;

5உன் பாவமே உன் வாயைப் பேசப்பண்ணுகிறது;

6என் வாயல்ல, உன் வாயே உன்னைக் குற்றவாளியாக்குகிறது;

7“மனிதருக்குள் முதன்முதல் பிறந்தவன் நீயோ?

8நீ இறைவனுடைய ஆலோசனையைக் கேட்கிறாயோ?

9நாங்கள் அறியாத எதை நீ அறிந்திருக்கிறாய்?

10தலைமுடி நரைத்தோரும், முதியோரும் எங்கள் சார்பில் இருக்கிறார்கள்;

11இறைவனது ஆறுதல்களும்,

12நீ உன் உள்ளத்து உணர்வுகளால் இழுபட்டுப் போனது ஏன்?

13இறைவனுக்கு விரோதமாகச் சீற்றங்கொண்டு

14“தூய்மையானவனாய் இருப்பதற்கு மனிதன் யார்?

15இறைவன் தமது பரிசுத்தவான்களையும் நம்புகிறதில்லை;

16தீமையைத் தண்ணீரைப்போல் குடிக்கும்,

17“நான் சொல்வதைக் கேள்; நான் உனக்கு விவரித்துச் சொல்வேன்;

18ஞானிகள் தங்கள் முற்பிதாக்களிடமிருந்து பெற்று,

19அந்த முற்பிதாக்கள் மத்தியில் வேறுநாட்டினர் நடமாடாதபோது,

20கொடியவர் தன் வாழ்நாள் முழுவதும் வேதனையை அனுபவிப்பார்கள்;

21திகிலூட்டும் சத்தங்கள் அவன் காதுகளை நிரப்புகின்றன;

22அவன் இருளிலிருந்து தப்ப நம்பிக்கையில்லாமல் மனமுறிவடைகிறான்;

23அவன் கழுகைப்போல உணவு தேடி அலைகிறான்;

24வேதனையும் கடுந்துயரமும் அவனைக் கலங்கச்செய்து,

25ஏனெனில், அவன் தனது கையை இறைவனுக்கு விரோதமாக நீட்டி,

26அவன் தடித்த வலிமையான கேடயத்துடன்,

27“அவனுடைய முகத்தைக் கொழுப்பு மூடியிருக்கிறது,

28அவன் பாழடைந்த பட்டணங்களிலும்,

29அவன் இனி ஒருபோதும் செல்வந்தனாவதுமில்லை; அவனுடைய செல்வமும் நிலைத்திராது,

30அவன் இருளுக்குத் தப்புவதில்லை;

31வீணானதை நம்பி, அவன் தன்னையே ஏமாற்றாதிருக்கட்டும்;

32அவனுடைய வாழ்நாள் முடிவதற்கு முன்பே அவனுக்கேற்ற பலன் கொடுக்கப்படும்;

33அவன் பழுக்கும் முன்னமே பழம் உதிர்ந்துபோன திராட்சைக் கொடியைப்போலவும்,

34இறைவனை மறுதலிக்கிற கூட்டத்தவர்கள் மலடாய்ப் போவார்கள்;

35அவர்கள் கஷ்டத்தைக் கர்ப்பந்தரித்து, தீமையைப் பெற்றெடுக்கிறார்கள்,

← யோபு 14 யோபு யோபு 16 →

யோபு 15 — tâmil:

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்