1“இவை எல்லாவற்றையும் என் கண் கண்டிருக்கின்றது,
2உங்களுக்குத் தெரிந்தவையெல்லாம் எனக்கும் தெரியும்;
3ஆனால் நான் எல்லாம் வல்லவரோடு பேசவும்,
4எப்படியும் நீங்கள் என்னைப் பொய்களால் மழுப்புகிறீர்கள்;
5நீங்கள் பேசாமல் மட்டும் இருப்பீர்களானால்,
6இப்பொழுது என் விவாதத்தைக் கேளுங்கள்;
7இறைவனின் சார்பாக கொடுமையாய்ப் பேசுவீர்களோ?
8அவருக்கு நீங்கள் பட்சபாதம் காட்டுவீர்களோ?
9அவர் உங்களைச் சோதித்தால், உங்களுக்கு நலமாகுமோ?
10நீங்கள் இரகசியமாய் பட்சபாதம் காட்டினாலும்,
11அவருடைய மகத்துவம் உங்களுக்குத் திகிலூட்டாதோ?
12உங்கள் கொள்கைகள் சாம்பலை ஒத்த பழமொழிகள்;
13“பேசாமல் இருங்கள், என்னைப் பேசவிடுங்கள்;
14ஏன் நான் என்னையே இடரில் மாட்டி,
15அவர் என்னைக் கொன்றாலும், நான் இன்னும் அவரிலேயே நம்பிக்கையாயிருப்பேன்;
16இது என் விடுதலைக்குக் காரணமாகும்,
17நான் பேசப்போவதைக் கவனமாய்க் கேளுங்கள்;
18எனது வழக்கு ஆயத்தம்,
19எனக்கெதிராகக் குற்றச்சாட்டுகளைக் கொண்டுவர யாரால் முடியும்?
20“இறைவனே, இந்த இரண்டு காரியங்களை மட்டும் கொடுத்தருளும்,
21உம்முடைய கையை என்னைவிட்டுத் தூரப்படுத்தும்,
22அதின்பின் என்னைக் கூப்பிடும்; நான் பதில் சொல்வேன்,
23அநேக பிழைகளையும் பாவங்களையும் நான் செய்திருக்கிறேன்?
24நீர் ஏன் உமது முகத்தை மறைத்து,
25காற்றில் பறக்கும் சருகை வேதனைப்படுத்துவீரோ?
26ஏனெனில் எனக்கெதிராகக் கசப்பானவற்றை நீர் எழுதுகிறீர்;
27நீர் எனது கால்களில் விலங்குகளை மாட்டுகிறீர்,
28“ஆகவே அழுகிப்போன ஒன்றைப் போலவும்,