1பின்பு யோபு மறுமொழியாக சொன்னது:
2“நீங்கள் பெரியவர்கள், சந்தேகம் இல்லை.
3எனக்கும் உங்களைப்போல் ஒரு மனம் உண்டு;
4“நான் இறைவனை நோக்கிக் கூப்பிடுவேன், அவர் பதிலளிப்பார்;
5சுகவாழ்வுள்ள மனிதர்கள் அவலத்தை வெறுக்கிறார்கள்;
6திருடர்களுடைய கூடாரங்கள் குழப்பமின்றி இருக்கின்றன;
7“ஆனால் மிருகங்களைக் கேளுங்கள்; அவை உங்களுக்குப் போதிக்கும்,
8பூமியுடன் பேசுங்கள், அது உங்களுக்குப் போதிக்கும்.
9யெகோவாவின் கரமே இதைச் செய்தது
10ஒவ்வொரு உயிரினங்களின் உயிரும்,
11நாவு உணவை ருசிப்பதுபோல,
12முதியோரிடத்தில் ஞானம் இருக்கும்.
13“ஞானமும் வல்லமையும் இறைவனுக்கு உரியன;
14அவர் இடித்தால் கட்டமுடியாது;
15தண்ணீரை அவர் தடுத்தால், அங்கு வறட்சி உண்டாகிறது;
16பெலமும் வெற்றியும் அவருக்குரியன;
17அவர் ஆலோசகர்களின் ஞானத்தை அகற்றி அனுப்பி விடுகிறார்;
18அரசர்களுடைய கட்டுகளை அவர் அவிழ்த்து,
19அவர் ஆசாரியர்களை நீக்கி,
20அவர் நம்பிக்கைக்குரிய ஆலோசகர்களின் உதடுகளை மவுனமாக்குகிறார்;
21அவர் உயர்குடி மக்கள்மேல் இகழ்ச்சியை ஊற்றி
22அவர் இருளின் ஆழ்ந்த செயல்களை வெளிப்படுத்துகிறார்;
23அவர் மக்களைப் பெரிதாக்கி, அவர்களை அழிக்கிறார்;
24பூமியின் தலைவர்களின் சிந்திக்கும் ஆற்றலை இழக்கப்பண்ணுகிறார்;
25அவர்கள் வெளிச்சமில்லாமல் இருளில் தடவித் திரிகிறார்கள்;