We Believe JesusFé, Esperança e Nova Vida

யோபு 12

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு · tâmil

← யோபு 11 யோபு யோபு 13 →

1பின்பு யோபு மறுமொழியாக சொன்னது:

2“நீங்கள் பெரியவர்கள், சந்தேகம் இல்லை.

3எனக்கும் உங்களைப்போல் ஒரு மனம் உண்டு;

4“நான் இறைவனை நோக்கிக் கூப்பிடுவேன், அவர் பதிலளிப்பார்;

5சுகவாழ்வுள்ள மனிதர்கள் அவலத்தை வெறுக்கிறார்கள்;

6திருடர்களுடைய கூடாரங்கள் குழப்பமின்றி இருக்கின்றன;

7“ஆனால் மிருகங்களைக் கேளுங்கள்; அவை உங்களுக்குப் போதிக்கும்,

8பூமியுடன் பேசுங்கள், அது உங்களுக்குப் போதிக்கும்.

9யெகோவாவின் கரமே இதைச் செய்தது

10ஒவ்வொரு உயிரினங்களின் உயிரும்,

11நாவு உணவை ருசிப்பதுபோல,

12முதியோரிடத்தில் ஞானம் இருக்கும்.

13“ஞானமும் வல்லமையும் இறைவனுக்கு உரியன;

14அவர் இடித்தால் கட்டமுடியாது;

15தண்ணீரை அவர் தடுத்தால், அங்கு வறட்சி உண்டாகிறது;

16பெலமும் வெற்றியும் அவருக்குரியன;

17அவர் ஆலோசகர்களின் ஞானத்தை அகற்றி அனுப்பி விடுகிறார்;

18அரசர்களுடைய கட்டுகளை அவர் அவிழ்த்து,

19அவர் ஆசாரியர்களை நீக்கி,

20அவர் நம்பிக்கைக்குரிய ஆலோசகர்களின் உதடுகளை மவுனமாக்குகிறார்;

21அவர் உயர்குடி மக்கள்மேல் இகழ்ச்சியை ஊற்றி

22அவர் இருளின் ஆழ்ந்த செயல்களை வெளிப்படுத்துகிறார்;

23அவர் மக்களைப் பெரிதாக்கி, அவர்களை அழிக்கிறார்;

24பூமியின் தலைவர்களின் சிந்திக்கும் ஆற்றலை இழக்கப்பண்ணுகிறார்;

25அவர்கள் வெளிச்சமில்லாமல் இருளில் தடவித் திரிகிறார்கள்;

← யோபு 11 யோபு யோபு 13 →

யோபு 12 — tâmil:

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்