1ஆயினும் முன்பு துயரப்பட்டவர்களுக்கு இனிமேல் பயங்கரம் இராது. முந்தின நாட்களில் செபுலோன் நாட்டையும், நப்தலி நாட்டையும் அவர் தாழ்த்தினார். ஆனால், வருங்காலத்திலே மத்திய தரைக்கடலிலிருந்து, யோர்தான் அருகேயுள்ள, பிறநாட்டினர் வாழும் கலிலேயாவை மேன்மைப்படுத்துவார்.
2இருளில் நடக்கும் மக்கள்
3நீர் நாட்டைப் பெருகச்செய்து
4மீதியானியர் தோற்கடிக்கப்பட்ட நாளில் செய்ததுபோல,
5ஒவ்வொரு வீரரும் போரில் பயன்படுத்திய காலணியும்,
6ஏனெனில், “நமக்காக ஒரு குழந்தை பிறந்துள்ளார்,
7அவருடைய ஆட்சியின் பெருக்கத்திற்கும் சமாதானத்திற்கும்
8யெகோவா யாக்கோபுக்கு விரோதமாக ஒரு செய்தியை அனுப்பியிருக்கிறார்;
9எப்பிராயீமியரும், சமாரியாவில் குடியிருப்பவர்களுமான
10“செங்கற்கட்டிடங்கள் இடிந்து விழுந்தன,
11ஆனால் யெகோவா ரேத்சீனின் பகைவர்களை அவர்களுக்கு விரோதமாகப் பலப்படுத்தி,
12கிழக்கிலிருந்து சீரியரும் மேற்கிலிருந்து பெலிஸ்தியரும்,
13எனினும் அந்த மக்கள் தங்களைத் தண்டித்த
14ஆகையால் யெகோவா இஸ்ரயேலின் தலையையும், வாலையும்
15முதியோரும் பிரபலமானோருமே தலை,
16இந்த மக்களை வழிநடத்துகிறவர்கள் அவர்களை நெறிதவறச் செய்தார்கள்;
17ஆகையால் யெகோவா வாலிபர்களில் மகிழ்வதில்லை,
18மெய்யாகவே, கொடுமை நெருப்பைப்போல் எரிகிறது;
19எல்லாம் வல்ல யெகோவாவின் கோபத்தினால்
20அவர்கள் வலப்புறத்தில் பறித்துத் தின்றும்,
21மனாசே எப்பிராயீமையும், எப்பிராயீம் மனாசேயையும் தின்பார்கள்;