1“நீதியைப் பின்பற்றுகிறவர்களே, யெகோவாவைத் தேடுகிறவர்களே,
2உங்கள் முற்பிதாவாகிய ஆபிரகாமையும்
3மெய்யாகவே யெகோவா சீயோனைத் தேற்றுவார்,
4“என் மக்களே, எனக்குச் செவிகொடுங்கள்;
5என் நீதி சமீபமாயிருக்கிறது;
6உங்கள் கண்களை வானங்களை நோக்கி உயர்த்துங்கள்,
7“நியாயத்தை அறிந்தவர்களே,
8பொட்டுப்பூச்சி உடையை அரித்து,
9யெகோவாவின் புயமே, விழித்தெழு, விழித்தெழு,
10கடலையும் ஆழங்களின் தண்ணீரையும்
11யெகோவாவினால் மீட்கப்பட்டவர்கள் திரும்பி வருவார்கள்.
12“நான், நானே உன்னைத் தேற்றுகிறவர்.
13வானங்களை விரித்து,
14பயந்து அடங்கியிருக்கும் கைதிகள் விரைவில் விடுதலையாக்கப்படுவார்கள்;
15ஏனெனில் உன் இறைவனாகிய யெகோவா நானே,
16வானங்களை அதினதின் இடத்தில் நிலைப்படுத்தி,
17விழித்தெழு, விழித்தெழு!
18அவள் பெற்றெடுத்த எல்லா மக்களிலும்
19இந்த இரண்டு பெரும் துன்பங்களும் உன்மேல் வந்திருக்கின்றன;
20உனது பிள்ளைகள் சோர்ந்துவிட்டார்கள்;
21ஆகவே, துன்புறுத்தப்பட்டவளே,
22உன் ஆண்டவராகிய யெகோவா சொல்வது இதுவே,
23உன்னை வேதனைப்படுத்தியவர்களின் கைகளில் அப்பாத்திரத்தை நான் வைப்பேன்.